குகைவாயிலில் ஓய்வெடுத்து நின்றான். “ஓய்வெடுக்கட்டும் பாவம்” என நினைத்தபோது திடீரென்று
விரல் நுனியால் ஆசன வாய்க்கும் குகை வாயிலுக்கும் இடையே உள்ள மெல்லிய பகுதியை
வருடினான். அவ்வளவுதான். . மின்சாரம் தாக்கியது போல, உடல் முழுதும் தூக்கி வாரிப் போட, நிலை குலைந்தேன். “ஓஓஓஓஓ” என எழும்பிய குரலை
மட்டுப்படுத்தி, அவன் கையை இறுக்கிப் பிடித்தேன். “
இது உணர்ச்சிமிகு (சென்சிடிவான) இடம்;
கத்தி விட்டால் பொது இடத்தில் ரசாபாசம் ஆகி விடும் “ என்று புரிந்து கொண்டான்.
அரசு பேருந்து வாழ்க. அதன் சத்தம் என் குரலை அமுக்கியிருந்தது. மீண்டும் அவ்வாறு
செய்யமாட்டேன் என எனக்கு உறுதி கொடுப்பது போல் என் கையைப் பற்றி அழுத்தம்
கொடுத்தான். அவன் கை பிசுபிசுப்பு என் கையில் ஒட்டியது. நிம்மதியுடன் அவன் கையை
விடுவித்தேன்.
குகைக்குள் ஒருவிரலால் கிரகப்பிரவேசம் செய்தான்.
இவ்வளவு நேர உணர்ச்சிப் போராட்டத்தால் வாயில் விரிந்து அவனை வரவேற்றது. சுற்றளவை
விரலால் சுழற்றி அளந்தான். மற்றொரு விரலை ஜோடி சேர்த்தான். நீளம் எவ்வளவு என
அளந்தான். "உள்ளே வெளியே''
ஆடத் துவங்கினான். கைதேர்ந்த ஓட்டுநர் முதல் கியரில் ஆரம்பித்து எப்போது கியர்
மாற்றுகிறார் என்பதை நாம் உணராதவாறு மாற்றி நான்காவது கியருக்கு சென்று விடுவது
போல் அவன் கைஆட்டம் வேகம் பெற்றிருந்தது. ஓவர்கியர் எனும் இதமான ஐந்தாவது
கியருக்கு வெகு சீக்கிரம் மாறியிருந்தான். என் கீழ்ப்புறத்தை, சுகம் கூட்ட, பதமாக மெள்ள அசைக்கத்
தொடங்கினேன். அவன் கட்டை விரல் என் பருப்பில் பதிந்திருந்தது. “தொட்டனைத்தூறும் மலர்க் கேணி” என வான் புகழ் வள்ளுவர்
கூறியது தன்னைக்குறித்துத்தான் என தவறாகப் புரிந்து கொண்டது என் மலர்க் கேணி. அவன்
நோண்ட நோண்ட நெய் இந்த மலரின் கேணியில் ஊறிக் கொண்டேயிருந்தது.
பேருந்து முன்பின் வரும் போக்குவரத்திற்கேற்றவாறு
நகர்ந்து பக்கவாட்டு அசைவுகளையும்,
வேகத்தைக் கூட்டிக்குறைக்கும்போது முன்பின் அசைவுகளையும் தந்தது; சாலையின் சீரான படுக்கை
நிலையில்லா தன்மை, பேருந்தின் அதிர்வு தாங்கியின் சக்தியை மீறி, மேல்கீழ் அசைவுகளைத் தந்து கொண்டிருந்தது. முன்
வரையறைக்குட்படாத (ராண்டம்) இவ்வசைவுகள் அனைத்தும் என் அசைவுடனும் அவன் கை
அசைவுடனும் சேர்ந்து இயற்பியலின் விதி சேர்க்கைப்படி முற்றிலும் விநோதமான
புதிரசைவுகளை உருவாக்கின. சக தோழிகளுக்கு மட்டுமே, பெண்ணுடலில் அத்தகு அசைவுகளின் விளைவுகள் விரிவாக, எளிதாக, உணர்வு பூர்வமாக புரியும்.
வீட்டில் அத்தகு அசைவு எத்தகு எத்தனம் செய்தாலும் கிட்டாது. சாலையில் செல்லும்
பேருந்தில் இருந்த நான் கடலின்றி மிதந்தேன்;
வானின்றி பறந்தேன். உடலெங்கும் இறுகியது;
இளகியது. காது மடலும் கண்ணும் சிவந்தது. விரலை வளைத்து விரல் நுனியால்
உட்புறம் வருடினான். ஓய்வெடுத்தான்.
மீண்டும் நெய் சொட்டும் கையால் வாய்க்காலை
ஈரப்படுத்தினான். விவரிக்க விவரிக்க இது வளர்ந்து கொண்டே போகும். எது முன் எது
பின் என்பதிலும் ஒரு வரைமுறையில்லாத விளையாட்டு அது. நாவல் எழுத எனக்கு சக்தியில்லை.
அவன் செயல்களை ஒரு சில வார்த்தைகளில் குறிப்புணர்த்த - என் முக்கோண சதை
பீடபூமியிலும், முடியிலும், வாய்க்காலிலும், இதழ்களிலும், பருப்பிலும், குகையிலும், குகையுள் குன்று மணிப் பரப்பிலும் -
அலைந்தான்;
அளைந்தான்; ஆராய்ந்தான்; பீராய்ந்தான்; கலைத்தான்; களைத்தான்; எழுந்தான்; விழுந்தான்; பிடித்தான்; பிளந்தான்; கலந்தான்; சுண்டினான்; நோண்டினான்; தோண்டினான்; ரசித்தான்; ருசித்தான்; சேர்த்தான்; பிரித்தான்; நீந்தினான்; ஏந்தினான்; தட்டினான்; கொட்டினான்; . . . தான். . . தான். . . தான். . .;
என்னுள் நெய்யூற நெய்யூற என்னை அனலிடை வெண்ணையாக
உருக்கிக் கொண்டிருந்தான்.
சொதசொத என்றிருந்த என் குகையுள் இரு விரற்கடை
தூரத்தில் குன்றுமணிஅளவு உப்பியிருந்த இடத்தை விரலால் வருடிக்கொண்டு,
“உஙகள் அந்தரங்கத்தை முத்தமிட ஆசையாய் உள்ளது. என் சீட்டருகில் வாருங்கள்” என்று காமம் சொட்டும் குரலில்
குழைந்தான். நீண்டு நெடிந்த விளையாட்டுக்கள்,
என் உணர்ச்சி மணியில் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த அவனின் வருடல்
செயல்மேன்மை, இந்த வார்த்தைக் குழைவு எல்லாம் கூட்டுவிளைவாக என்னைத் திடீரென்று உச்சத்தில்
தூக்கி விசிறியது. கண் இருட்டியது. உடலெங்கும் மின்னல் வெட்டியது. உதடுகளை
மடித்துக் கடித்து முனகல் செய்யாமல் தடுத்துக் கொண்டேன். குகை நில நடுக்கம் கண்டது
போல் விரிந்து சுருங்கி, விரிந்து சுருங்கி, அதிர்ந்து, கலங்கி ஆவென வாய் பிளந்தது. அதில் ஊற்று வெள்ளம் பீறிட்டுப் பிரவகித்தது. .
எப்போதும் ஊறும் நெய்யல்ல அது;
உச்சத்தில் மட்டுமே பீய்ச்சி வரும் காமநீர்; தனித்துவமான வாடை கொண்டது; பிசுபிசுப்பு குறைந்து
நீர்த்துவம் அதிகம் உள்ளது; பெண்ணுயிரை ஒரு கணம் இறப்பித்து,
மீண்டும் பிறப்பிப்பது. முற்றிலும் விநோதமான குகை அசைவுகளும், உடல் அசைவுகளும் என் உச்சத்தை
அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். பீறிட்ட வெள்ளத்தைக் கை குவித்து ஏந்தினான்.
காமநீர் பிரவாகம் அவன் கை அணையை நிரப்பி வழிந்து, என் கீழ்த்தொடையைக் குளிப்பாட்டியது. புட்டத்து
வாயும் இளஞ்சூடான நீரை உணர்ந்தது. உறிஞ்சிக் குடிக்க முடியாத வாயருகே பாய்ந்து
என்ன பயன் என்று காமநீர் கீழிறங்கி பாவாடையை நனைத்தது. பாவாடையில் ஊறிக் கசிந்து
பின் சேலையை ஈரமாக்கியது. இனி வாழ்நாளில் சுரப்பதற்கு என் காம சுரப்பியில் எதுவுமே
மிச்சமிருக்காதோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசத்துடன் பீய்ச்சியடித்த வெள்ளப்பெருக்கு
இருக்கையும் நனைத்தது.
அதுநாள் வரையிலான என் எட்டு வருட இல்லற வாழ்க்கையில்
கணவருடன் முழு உறவில் பலநூறு முறை ஈடுபட்டிருப்பேன். “வாழ்வின் பயனைத் துய்த்து
விட்டோம். உயிரை இக்கணமே விட்டு விடலாம் “
எனத் தோன்றவைக்கும், காமநீர் பீறிடும் வெகு உச்சனிலையை,
சில முறையே அனுபவித்து இருக்கிறேன். எழுந்து ஓடி அவனைக் கட்டிப்பிடித்து அவன்
அங்கமெங்கும் முத்தமிடவேண்டும் என்ற வெறி என்னை நிறைத்தது. நல்லவேளை ஏதோ ஒரு
அமானுஷ்ய சக்தி கட்டுமீறாமல் என்னைக் காத்துவிட்டது. தொடைகளை சிவந்து போகுமளவுக்கு
ஒன்றோடொன்று இறுக்கிக்கொண்டு, என்னை சுவாசப்படுத்திக் கொள்ள முடியாது,
இன்ப அவதியில் அமர்ந்திருந்தேன். சூடான,
சீர் குலைந்த, பெருமூச்சு தணியும் அறிகுறி இல்லை. அவன் தன் கையைக் குழித்து உள்ளங்கையில்
நிரம்பியிருந்த என் காமநீரை கோவில் தீர்த்தம் போல் கவனத்துடன் ஏந்தி பின்புறம்
எடுத்துச் சென்றான்.
நிலை குலைந்திருந்த அந்த வேளையில் இன்பப் பயணத்தில்
இது ஒரு இடைவேளைதான் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து - 11
“அப்படியே சற்று நேரம் அமர்ந்திருங்கள்”
என்றான். “உங்கள் காம சாறில் என் கோல் குஷியாய்க் குளித்துக்கொண்டிருக்கிறது (மை ராட்
இஸ் பேத்திங் இன் யுவர் ஜூஸ் க்ளீபுல்லி)”
என்ற அவன் குரலில் காமம் கொப்பளித்தது. அவன் முகத்தை, என் இருக்கையின் பின்புறம்
பதித்து, எனக்கு மட்டும் கேட்கும்படி அவன் கோலைப் பலவாறாக விவரித்துக் கொஞ்சி, பொருள் பொதிந்தும்
பொதியாமலும் ஏதேதோ உளறினான். புரிந்தது பாதியும், புரியாதது பாதியுமாக, இவ்வுலகுக்கு முழுதும் மீளாத நிலை எனக்கு. அவன் கோலை
உருவும் அசைவுகள் என் இருக்கையின் பின்புறத்தில் பதிவானது. உருவினான்..உருவினான்..
உருவிக்கொண்டேயிருந்தான். செய்நன்றி மறவாதிருக்க, அவன் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து, என் நிலையை மாற்றாது
அமர்ந்திருந்தேன்.
இடுப்பருகே குவித்திருந்த சேலையுடனும், முன்புறம் திறந்திருந்த
ஜாக்கெட்டுடனும், அவிழ்த்து விடப்பட்ட பிராவுடனும்,
கிட்டத்தட்ட அம்மணமாய், கால்களை விரித்து, ஜன்னலுக்கு என் குகையைக் காட்டியபடி,
அவன் அசைவுகளை கணித்தபடி, மனத்திரையில் அவன் செயலைப் படமாக ஓட்டியபடி, அமர்ந்திருந்தேன். உடையிலும், அங்கங்களிலும், பரவி ஒட்டிக்கொண்டிருந்த
நெய்யை, என்னையறியாமல் விரல்களால் வழித்துத் திரட்டி, கீழேயிருந்த உதடுகளிலும், பருப்பிலும், ஒளிந்திருக்கும் குன்றுமணிப்
பரப்பிலும், தடவித் தட்டிக்கொடுத்தேன். அவன் உருவலுக்குப் போட்டி ஜதி சேர்ப்பதுபோல்
நாட்டியமாடத் துவங்கின, என் விரல்கள். என் காம சுரப்பிகள் ஏற்கனவே ஓவர்டைம் வேலை செய்திருந்ததால், துளித்துளியாய் சுரந்தது.
அம்மாதிரி சுரத்தலும் புதிதுதான்;
அதுவரை, நான் துய்த்திராத ஒரு இன்பநிலை.
போதிய வெளிச்சமில்லாததும், என் முன்னிருக்கை மறைப்பும், மிக வசதியாக அமைந்தது.
பேருந்தின் முன்புறம் உள்ள நடத்துநரோ,
பிற பயணிகளோ எங்கள் பக்கம் பார்த்திருந்தால் கூட, என் தலை ஜன்னல் நோக்கி
திரும்பியிருப்பதை மட்டுமே கவனித்திருப்பர். உணர்ச்சிக்களமான என் முகத்தையோ, அதில் பூத்து நிற்கும் வியர்வையையோ பார்க்க, பூனையின் கண்களை, நல்லவேளை,
அவர்கள் பெற்றிருக்கவில்லை. வழக்கம் போல் சாய்ந்தமராமல், ஜன்னலை நோக்கி வசதிக்குறைவாக.
இடது கைப்பிடியில் சாய்ந்து, முதுகுக்கு முழு சாய்மானம் இல்லாமல் அவதிப்படுவது போல் இருக்கிறாரோ என
ஊகத்துடன் கூடிய கரிசனம் வேண்டுமானால் தோன்றியிருக்கும். கிட்டத்தட்ட அம்மணமான என்
கோலத்தை அவர்களால் ஊகிக்கக் கூட முடியாது. ”இந்த இருட்டில் என்னத்தை அப்படி வேடிக்கை பார்க்கிறாள்? பைத்தியக்காரி!” என்றுதான் நினைத்திருப்பர். “அவர்கள்தான்
பைத்தியக்காரர்கள்! இருட்டில் எந்த வேடிக்கையை வயதுக்கு வந்த எவரும்
அனுபவிக்கவேண்டுமோ, அந்த வேடிக்கையை முற்றும் முழுவதுமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” என்பது அவர்களுக்குத்
தெரிந்திராது.
பின்புறமிருந்து சீர், தளை எனற கட்டுப்பாடில்லாமல் வந்து கொண்டிருந்த
பெருமூச்சு, ஒரு பெரும்பெருமூச்சுடன் திடீரென்று நின்றது. “கைகளை முன்சீட்டில் வைத்து, நேராக அமருங்கள், சீக்கிரம்” என்றான், கரகரத்த குரலில்.
மந்திரத்தால் கட்டுண்டதுபோல், கால்களைக் கீழே இறக்கி, கைகளை முன்புற சீட்டில் வைக்கத் தூக்கினேன். அடுத்த கணம் அவன் வலது கை
முன்புறம் வந்தது. காற்று வாங்கிக் கொண்டிருந்த என் வலது கனியை அவன் கையில்
வழிந்து கொண்டிருந்த கஞ்சியில் மூழ்கடித்தான். என் கலசம், காம்பு என அனைத்தும் கஞ்சித்
தொட்டியில் முக்கியெடுத்தது போன்று ஆனது. ‘இவ்வளவு எப்படி இவனிடம்?’ என வியந்தேன்.
வியப்பில் மூழ்கிய அடுத்த கணம், அவன் இடது கை என் மகனின்
இருக்கைக்கும், என் இருக்கைக்கும் இடையிலான இடைவெளியில் புகுந்து, வழிய வழிய கஞ்சியை கொண்டு
வந்து, இடது கலசத்தில் அபிஷேகம் ஆரம்பித்தது. எனக்கு அதிர்ச்சியில் மயக்கமே
வந்துவிடும் போல் ஆனது. இந்தப் பயணம் ஆரம்பித்ததிலிருந்து, அவன் வலது கை மட்டுமே என்னை
ஆக்கிரமித்திருந்தது. இப்போதோ,
என் மலைகளில் இரட்டை முரசு கொட்டத் துவங்கினான். ஒரு துளியும் வீணாகாதவாறு, மலையிலிருந்து வயிறு நோக்கி
இறங்குவதைத் திரட்டித் திரட்டி,
கலசங்களில் தடவித்தடவிப் பிசைந்தான். பிசையும்போது, கையிலிருந்து பிதுங்கி
வழுக்கும் சதை கோளங்களைத் தன் கையுள் அடக்கப் பெரும்பாடு பட்டான். அந்தப்
பிதுங்கலும், வழுக்கலும். . . அம்மம்மா ..குகை உள்ளேயும், முக்கோண பீடபூமியிலும் கணவரின் கஞ்சியை அதுவரை
உணர்ந்திருக்கிறேன். இம்மாதிரி கலச அபிஷேகம் அவர் அதுவரை என்றும் செய்ததில்லை.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இதுபோன்ற உணர்வை ரசித்து, சற்று நேரம் பிசைந்து, என்னை மறப்பதுண்டு. ஆனால், எண்ணையைவிட பிசுபிசுப்பு
மிகுந்த கஞ்சியும், என் கையின் மென்மைக்குப் பதிலாக அவன் கையின் முரட்டுத்தோலும் சேர்ந்து, ஆண் ஸ்பரிசமின்றி வாழ, நினைப்பது கூட, பெரும் மடமை என உணர்த்தியது. “
விறைத்த காம்புகள் பிய்த்துக் கொண்டு,
கலசத்தை விட்டுப் பறந்து சென்று விடுமோ!”
என்று அஞ்சுமளவுக்கு அப்படி ஒரு துடிப்பு, விறைப்பு! காம்பு வட்டங்கள் திரை கொண்டு, நிறம் கூடி, சிறு சிறு மொட்டுக்கள் பூத்து, உருமாறி, உணர்ச்சிப் பிழம்பாகின.
கொழகொழ மாலிஷ் செய்த கைகள் என் திரண்டிருந்த கனிகளின் பக்கவாட்டில் வழுக்கும் போது
அக்குளின் சதை மடிப்புக்களில் தஞ்சம் புகுந்தன; அக்குள் முடியை அளைந்து சதைமடிப்புக்களில்
கொழகொழப்புடன் கூச்சமூட்டி, என்கொந்தளிப்பை மென்மேலும் தூண்டின.
கலசங்களில் அவன் பிசையப் பிசைய, பிசினின் நீர்த்தன்மை
காற்றிலே கலந்து, சிறிது சிறிதாக திரவக்கோந்து நிலைக்கு வந்து கொண்டிருந்தது. சதைக்கோளங்களும், அவன் கையிலிருந்து பிதுங்கி
ஓடி அடம் பிடித்ததை நிறுத்திக் கொண்டு,
அவன் கைகளில் அடங்கி ஒடுங்கிக் குழையத் துவங்கின. களிமண்ணைக் குழைத்து குடம்
செய்யும் ஒரு குயவன் போல, குழைத்துக் குழைத்து, அவன் என் கலசங்களைத் தடவத் தடவ,
இன்ப மின்னல் அடுத்தடுத்து என்னைத் தாக்கியது.
குபுக் என,
என் அந்தரங்கத்தில், நெய் கொப்பளித்தது. மீண்டும் மீண்டும்..மீண்டும் ஊற்றெடுத்தது. அவனிடம் எப்படி
இவ்வளவு கஞ்சி என்று வியந்தது போய்,
நேரடி தொடுதல் இல்லாமலே, என்னிடம் இவ்வளவு நெய் பொங்குகிறதே என்று களிப்படைந்தேன். இந்த சுரப்பிகளை ‘ஓவர்டைம் வேலை பார்த்துக்
களைத்து விட்டன’ என்று சற்றுமுன் நினைத்தது எத்துணை மடமை! தொடைகளை இறுக்கிக் கொண்டேன். பாவடை
மீண்டும் ஈரமாகி சேலையையும் நனைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வெண்கஞ்சி பிசினாகி, கோந்தாகி,
பாலாடை போல் கலசங்களில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக தங்கியது. தன் கையை சுத்தம்
செய்வதற்காக, கையில் ஒட்டியிருந்ததை, கலசங்களில் அழுத்தித் தடவினான். முத்தாய்ப்பாக என் உதடுகளின் மீது விரல்களை
வைத்து, உள்ளங்கைகளை கன்னங்களில் அழுத்தித் தடவி,
சுத்தம் செய்து கொண்டான். கன்னத்தை செல்லமாக கிள்ளிச் சென்றான். அமில நெடி
போல் நாசியில் உணர்ந்தேன். உதட்டின் பிசுபிசுப்பைப் போக்க நாவால் ஈரம் செய்தேன்.
சிறு புளிப்பு. புறங்கையால் உதடுகளைத் துடைத்தேன்.
“இவ்வளவு எப்படி அவனிடம் என்று?”
எனக்கு இன்றும் ஆச்சரியம்தான். அவன் உறுப்பு என் கையில் பட்டபோது கணித்திருந்தேன்; என் கணவருடையதும், அவனுடையதும் அளவில் ஏறத்தாழ
ஒன்று, என்று. ஆனால் வெண் திரவம் மட்டும் எப்படி அந்த அளவு? நான் அவனிடம் சோதிக்கத் தவறிய
குண்டுமணிகள் அடங்கிய பை அளவைப் பொறுத்தா?
மணமாகாதிருக்கும் போது சுய இன்பமும் அனுபவிக்காது இருந்தால் திரண்டு விடுமா? இளைஞன் என்பதாலா? திருமணமான புதிதில், இளங்கணவரின் வெள்ளப்பெருக்கை, குகை உள்ளேயே உணர்ந்ததால், அதன் அளவு தெரியாமல் போய்
விட்டது. அதன் பிறகு, என் பீடபூமியில் தடவி ரசிக்க அவர் பொழிந்தது, எப்படியும் இந்த அளவுக்கு இருக்காது. சுரக்க சுரக்க
கறந்ததால் அவரிடம் குறைந்திருந்ததா?
விடை என் நெருங்கிய தோழிகளிடமும் கிடைக்கவில்லை.
“இன்றிரவை மறக்கமாட்டேன்; கோடி நன்றி. “ என்று குளிர்ந்தான். “நானல்லவா உனக்கு பல்லாயிரம் கோடி நன்றி கூறவேண்டும், என் இனிய வாத்து மடையா!” என்று நினைத்துக் கொண்டேன்.
வழக்கம் போல் மௌனம் காத்தேன்.
தன் இருக்கையை சாய்த்து அவன் அமர்வது கேட்டது.
நானும் முன்புற இருக்கையைப் பற்றியிருந்த கைகளை இறக்கி, நன்றாக சாய்ந்து அமர்ந்தேன்.
கீழ் முதுகில் உறுத்தலுடன் சற்று வலி. இடது இருக்கை கைப்பிடியில் நீண்ட நேரம்
முதுகை சாய்த்து உட்கார்ந்திருந்தது,
இப்போதுதான் மனதுக்கு உறைத்தது. ஈரத்தையும் பிசுபிசுப்பையும் என அந்தரங்க
உறுப்புக்கள் அனைத்திலும் உணர்ந்தேன்.
‘நன்றாக காயட்டும்; பிறகு பிரா, ஜாக்கெட் போட்டுக் கொள்ளலாம்’,
என தொடையில் சரணடைந்திருந்த முந்தானையை யதாஸ்தானமான இடது தோளில் போட்டேன்.
இடுப்பில் குவிந்திருந்த சேலையை பாவாடையுடன் கீழே இறக்கி விட்டேன். மனம் முழுதும்
நிறைவு.
பேரின்பம் (Bliss)
எனப்படும் நிலை - தன் வயமிழந்த,
கலப்படமில்லாத, முழுமையான, ஆதி அந்தமில்லாத இன்பநிலை - வெகு சில முறையே, அதுவும் கணவருடன் சுதந்திரமான முழு உடலுறவுக்குப்
பின், நான் துய்த்த இன்பநிலை - அப்பயணத்தில் எனக்குக் கை கூடியது. ‘தகுந்தவன் ஒருவன் கையே போதும்; அது கைகூட’, என உணர்த்தியது.
கவியரசர் பாடல்திறனின் மீது மிகுந்த பற்றும்
மரியாதையும் கொண்டவள்தான் நான். எனினும் அவரின் “எத்தனை கிண்ணத்தில் இருந்தாலும் மது அத்தனையும் சுவை
ஒன்றாகும்” எனும் வரியில் பொருட்குற்றமுளது என சாடத் துணிகிறேன். மதுவைப் பற்றிய உண்மை
நிலை நான் அறியேன். அவ்வரியின் உட்பொருள் பற்றியே வேறுபடுகிறேன். அவர் பெண்பால்
குறித்துப் பாடினார். ‘இருபாலுக்குமே அவர் கூறியது பொருந்தாது’
என்பது அடியவளின் அநுபவம். ஒரு கிண்ணமே வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு சுவையைத்
தர வல்லது. இதில் நேரம் என்பது நொடி. நிமிடம், .. என அனைத்து வடிவையும் கொள்ளும். பற்பல கிண்ணங்களும், பற்பல நேரங்களில், பற்பல சுவை தரும் வல்லமை
கொண்டதால், சுவைகளின் எண்ணிக்கை அந்தமில்லாதது. என் இல்லற வாழ்க்கை நேரடி அநுபவம், நெருங்கிய தோழியர் மற்றும்
உறவுப் பெண்கள் பகிர்ந்தவை, இந்தப் பயணத்தில் நான் பெற்ற அநுபவம்,
எனப் பற்பல சான்றுகள் என்னை உந்துவதாலேயே கவியரசர் கருத்துக்கு மாறுபடத்
துணிகிறேன். ஆம், அன்று அவனால் நான் அருந்திய மது சுவையில் அமுதத்தை ஒத்தது; ஆழ்ந்த போதையைத் தந்தது; அதற்கு முன்னும் பின்னும்
சுவைத்ததுடன், ஒன்றாகாத தனித்துவ சுவை அது.
“கை மட்டுமே இப்படி இன்பம் தந்தது எப்படி?!!!”
பலமுறை வியந்திருக்கிறேன். தளத்திலுள்ள தோழர்களுக்கும் தோழிகளுக்கும் கூட
நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். இதை என் நெருங்கிய தோழியர் இருவரிடம்
விவாதித்துமிருக்கிறேன். மனித மரபணுவியல் சார்ந்தும், மனோதத்துவ ரீதியாகவும், அவர்கள் தந்த விளக்கங்கள்
முழுத்திருப்தி தரவில்லை.
இருவரின் கூற்றிலும் “அன்னியன் என்பதாலேயே என் மகிழ்வை மிகைப்பட நான்
உணர்ந்தேன்” எனும் பகுதி எனக்கு உடன்பாடில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்; அது மட்டுமே முழுக்காரணியல்ல.
என் உடலில், அன்று ஏற்பட்ட ரசாயன நிகழ்வுகளும் அவற்றின் தீவிரமும், அதற்கான வெளிப்படை சான்று.
உள்ளத்து உணர்வுக்கு எவ்வாறு சான்று காட்ட முடியும்?
தட்டச்சு எனக்கு பயிற்சியில்லாதது. தமிழ் மென்பொருள்
என்பது இந்த தளத்திற்கு வந்தபின்தான்,
இணையதளத்திலிருந்து இறக்கப்பட்டு,
என் கணிணியில் பதிக்கப்பட்டது. விசைப்பலகையில் எதைத் தட்டினால் எந்த எழுத்து
வரும் என்பது புரிந்ததே பெரிய விஷயம். இதுவரை கோர்வையாய் கடிதம் கூட எழுதியதில்லை.
தொலைபேசி எளிதாய்க் கிடைக்கும் இக்காலத்தில்,
சுற்றம் மற்றும் நட்புடன் உரையாடல் தமிழ்தான், தினசரி பரிச்சயம். ஏதோ ஒரு முனைப்பில், என்னை எழுதத் தூண்டியது அந்த
நிகழ்வின் தாக்கமே; அந்தத் தாக்கத்தின் தீவிரமே. நான் எழுத்தில் வடித்தது, அநுபவத்தின் சாரத்தைக்
கோடிட்டுத்தான் வெளிப்படுத்தியிருக்கும். முழுதும் வெளிப்படுத்த மொழி ஊடகத்தால் இயலுமா
என்பது பெரும் சந்தேகமே; தமிழ் மொழியாலேயே கூட.
(அகந்தையால் கூறவில்லை. தமிழை நான் வெறியோடு நேசிப்பவள். என் மொழியறிவு வரம்பு
சின்னஞ்சிறு எல்லையுடையது என்பதும் உணர்ந்தவள் )
பக்தி போலத்தான் காமமும், காதலும். “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.” எனவே உச்சம் கண்ட தள
உறுப்பினர்கள், அவரவர் உச்சத்தோடு, நான் அன்று துய்த்த இன்பத்தை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். அது ஒன்றே என் அன்றைய
நிலையை விளக்க வல்லது.
“கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில”; “வாய்ச்சொற்கள் மட்டுமல்ல, எழுதுகோல் சொற்களும் என்ன
பயனுமில”. அதுவும் குழியொடு கை தோண்டின் மொழி ஊடகம் முற்றிலும் பயனில.
பேருந்து,
விக்கிரவாண்டி தாண்டி, சென்னை திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, தஞ்சை நோக்கி செல்லும் சாலையில்
விரைந்துகொண்டிருந்தது.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து - 12
திடீரென்று ஒரு கூக்குரல் என்னை உலுக்கியது. அரண்டு
கண் விழித்தேன். “எத்தனை முறை கூப்பிடுவது? காதென்ன செவிடாய்யா? கண்மண் தெரியாமலா தூங்குவார்கள்?
அணைக்கரைதானே டிக்கட் எடுத்தே! இறங்குய்யா” என்று கண்டக்டர் பின் இருக்கை வாலிபனிடம் சத்தம்
போட்டுக்கொண்டிருந்தார். பேருந்தின் பின்புற இருக்கை விளக்கு போடப்பட்டிருந்தது.
அவன் அலங்க மலங்க விழித்தபடி “ஸாரி ஸாரி” என நடத்துனரிடம் மன்றாடியபடி பதறி இறங்கினான். அந்தப் பதட்டத்திலும், அவர் பின்னே செல்லுமுன், என்னை ஒரு நொடி திரும்பிப்
பார்த்து, உதடுகளைக் குவித்து காற்றில் முத்தம் தந்தான். இறங்கிச் சென்றான். பேருந்து
கதவைப் படீரென்று அறைந்து சாத்தினார்,
நடத்துனர். விளக்கு அணைக்கப்பட்டது.
அப்போதுதான் உறைத்தது - என் சேலைத்தலைப்பு சற்றே
விலகியிருப்பதும், பிசுபிசுப்பு காய்ந்தபின் பிரா,
ஜாக்கெட் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த நான் அசதியில் அப்படியே தூங்கிப்போய்விட்டேன்
என்பதும். “நடத்துனர் ஒருவேளை பார்த்திருப்பாரோ என் அலங்கோலத்தை” என்று கூச்சம் எழுந்தது. ‘பின் இருக்கை வாலிபனை எழுப்ப
கோபமாக வந்த அவர் வேறு எங்கும் கவனம் செலுத்த வாய்ப்பில்லை; விலகியிருந்த முந்தானை
இடைவெளியில் எட்டி பார்த்துக் கொண்டிருந்த என் காமக்கோளங்களைப்
பார்த்திருக்கமாட்டார்’ என்று என்னை தேறுதல் செய்து கொண்டேன் . இடையில், பேருந்து நின்றிருக்கக் கூடிய இடங்களில், எவரும் ஏறாமலோ, அல்லது ஏறிய எவரும் பின்
இருக்கைகளுக்கு வராமலோ இருந்தது,
என் பேரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.
என் கனிகள்மீது அவன் தடவிச்சென்ற கஞ்சி நன்கு
காய்ந்து, பசை போன்று ஒட்டியிருந்தது. அசையும்போது அங்கங்கே கவ்வியது. அவன் தடவிச்
சென்றிருந்த கஞ்சி, அக்குள், மேல் தோள் எனப் பல இடத்திலும்,
பரந்து காய்ந்திருந்தது. முதல் வேலையாக பிரா, ஜாக்கெட் ஹ¤க்குகளை மாட்டிக்கொண்டேன். கஞ்சித் திட்டுக்கள், பிராவிலும் ஒட்டிக் காய்ந்திருந்ததால், மொமொறப்புடன் கலசத்தில் உரசி
ஒருவித இன்பவேதனை எழுந்தது. பாவாடையில் சொருகியிருந்த சேலை மடிப்பு, சற்றே கலைந்திருந்தது. சரி
செய்து, நீவி விட்டேன். முந்தானையை இழுத்துப் போர்த்தினேன்.
வெள்ளம் போல் பெருகிய காம நீர், அவன் கை ஏந்திச்சென்றது போக, துடைக்கப் படாமலும், வழக்கமாக சிறு ஒழுக்கு
ஏற்பட்டால்கூட சற்று நேரத்தில் கழுவப்படும் இடம் கழுவப்படாமலும், காற்றில் காய்ந்து இருந்ததால், சொர்க்கவாசலின் கதவுகள்
ஒட்டிக்கொண்டது போல் ஒரு வினோத உணர்வு. முடிகள் ஒன்றோடொன்று ஒட்டி, சிக்கி, சிறுசிறு கற்றைகளாக
பீடபூமியில் ஒட்டிகொண்டிருந்தன. புடவையை மேலே தூக்கி, அவற்றை மெள்ளக் கோதி, சரி செய்ய முனைந்தேன்.
முக்கோண சதையில் தாறு மாறாக ஒட்டிக்கொண்டு சதையை இழுத்து வலி ஏற்படுத்தியது.
இப்போதைக்கு, இப்படியே விட்டு விடுவோம்,
என்று சேலையைக் கீழிறக்கி சரி செய்து கொண்டேன்.
என் ஜட்டியை அவன் எடுத்துப்போய் விட்டது திடீரென
உறைத்தது. “அதை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்வான்”
என்று நினைத்த போது நாணம் கலந்த முறுவல் எழுந்தது. “நல்ல வேளை. அவன் இடையிலேயே
இறங்கி விட்டான். கும்பகோணம் வரை வந்து,
அவனையொத்த வயதுடைய என் தம்பிக்கோ,
எங்களை அறிந்த பிறருக்கோ பரிச்சயமானவனாக இருந்திருந்தால், என் நிலை என்னாகியிருக்கும்? சே..சே. . காம வயப்பட்டால்
இதையெல்லாம் முன்பே யோசிக்கத் தோன்றுவதில்லையே” என்று நொந்து கொண்டேன். ‘ நல்லதாக முடியும் எதுவும்
நல்லதே ‘ என ஆறுதலும் எழுந்தது. கண் அயர்ந்தது தெரியவில்லை.
என் தம்பி,
“என்ன இப்படி தூக்கம்?” என்று என் தோளை உலுக்கிய போதுதான்,
கும்பகோணம் வந்துவிட்டது தெரிந்தது. என் கணவர், பேருந்து எண் போன்ற விவரங்களைத், தொலைபேசியில்
தெரிவித்திருக்கிறார். பேருந்து நின்று,
நான் இறங்காதது கண்டு, தேடிக்கொண்டு பேருந்துக்குள் வந்துவிட்டான். தூக்கம் முற்றும் கலையாத தன் சை
மருமகனை கொஞ்சிக்கொண்டே தூக்கிக் கொண்டான். நான் இருக்கையின் மேலே வைத்திருந்த
பயணப்பையை எடுக்கக் கையை உயர்த்தினேன். உறைந்திருந்த வெண்கஞ்சியால் சிக்குண்டு, அக்குள்சதையுடன்
ஒட்டிக்கொண்டிருந்த அக்குள்முடி சுரீர் என்று கவ்வி இழுத்தது. “ஆ..ஆ..ஆ” என்று முனகினேன். என் தம்பி “என்னக்கா?” எனப் பதறினான். எப்படி
சொல்வேன் காரணத்தை? “ஒன்றுமில்லை. நீண்ட நேரம் அசையாது அமர்ந்திருந்ததால் கை மரத்துவிட்டது” என சமாளித்தேன்.
பேருந்திலிருந்து இறங்கத் துவங்கினேன். முக்கோண
சதையில் முடி கவ்வி இழுத்து இன்ப வேதனை தந்தது. தொடையோடு தொடை உரசும்போதும் புது
வேதனை. நடையே மாறியிருப்பதை உணர முடிந்தது. என் தம்பி எதுவும் கேட்கவில்லை.
அக்காவுக்கு காலும் மரத்துப் போயிருக்கவேண்டும் என்று நினைத்திருப்பான். முடிந்த
அளவுக்கு இயல்பாகத் தோன்ற போராடினேன்.
அதிகாலை நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் அதிகமில்லை.
வெளிச்சமும் அதிகமில்லை. பேருந்து நிலையத்திலிருந்து வெளி வரும்போது, தம்பி “கன்னத்தில் என்னக்கா வெள்ளைத்
திட்டு?” எனக் கேட்டதும், பகீர் என்றது. மங்கிய வெளிச்சத்தில் அவன் கண்ணில் அப்போதுதான் பட்டிருக்க
வேண்டும்.
தற்காப்பு உணர்வு பீறிடும்போது பொய்யும் புரட்டும் “உடுக்கை இழந்தவன் கை போல
இடுக்கண் களைய” எங்கிருந்தோ ஓடி வருகின்றன. “வீட்டை விட்டு கிளம்பும் அவசரத்தில் முகப்பவுடர் சீராகத் தடவவில்லை போல்
இருக்கிறது. வியர்வையில் காய்ந்து திட்டாகியிருக்கும்” என சமாளித்தேன். “ஒரு நிமிடம் இரு” எனக் கூறி. சாலை ஓரத்திற்கு
சென்று, பயணப்பையில், பயண வழியில் பயன்படுத்தக் கொண்டு வந்திருந்த குடிநீர் புட்டியைத் திறந்து, நீர் எடுத்து முகத்தைக்
கழுவினேன். முகம் துடைத்து கைப்பையிலிருந்து பொட்டெடுத்து வைத்துக் கொண்டேன். பிறகுதான்
மூச்சு வந்தது. ‘ இன்னும் எதிலெல்லாம் மாட்டிக் கொள்ளப் போகிறோமோ ‘ எனும் பயம் எழுந்தது. “நம் வீட்டிற்குத்தானே
செல்கிறோம்; எனக்குப் பார்க்கவிருக்கும் பெண் வீட்டிற்கு இப்போது செல்லவில்லையே; எதற்கு இந்த அவசர மேக் அப்?” என தம்பி கிண்டல் செய்தான்.
குற்றத்தால் குறுகுறுக்கும் நெஞ்சை மறைத்து சிரித்தேன். கவனத்தைக் குவித்து, வீட்டார் நலம் விசாரிக்கத்
தொடங்கினேன்.
ஆட்டோவில் வீட்டை அடைந்ததும், அனைவரும், “ ஏன் இப்படி விழிகள் சிவந்து, களைப்பாகத் தெரிகிறாய்? உடல் நலமில்லையா?” என்று கவலையுடன்
விசாரித்தனர். “ “பின்வரிசை இருக்கை பெருந்தொல்லை;
பேருந்தின் ஓட்டுநர் வேறு சரியாக ஓட்டவில்லை; சரிவர தூங்கவில்லை; அதுதான் களைப்பு.” என்று கூறி சமாளித்தேன்.
“பின்வரிசை இருக்கை பேரின்பம். ஒரு மன்மதன் என் அந்தரங்க அங்கங்களில் தன்
கையையும் விரல்களையும் ஓட்டியதில் சொர்க்கம் வரை பயணித்துத் திரும்பி பின்
கும்பகோணம் வந்தேன். சொர்க்கம் சென்ற பயணம்,
நீண்டுகொண்டே சென்றதால் தூங்கவில்லை. அதுதான் களைப்பு” என்பதையா கூறமுடியும்?
‘ சேலைவரை ஊறியிருந்த காமநீர். காய்ந்த போது, பின்புற சேலையின் வெளிப்புறத்தில் திட்டுதிட்டாய்
தடயங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.’
அதைத் தாய் கண்டு விட்டால் வெட்கக்கேடாகிவிடும் என்று அஞ்சினேன். “குளித்தால் சரியாகிவிடும்” என்று சொல்லிக்கொண்டே, மாற்றுத்துணி எடுத்துக்
கொண்டு, குளியலறைக்குள் விரைந்தேன். உடைகளைக் களைந்து நீரில் நனைத்தேன். தடயங்கள்
நீங்கக் கசக்கி, சலவைப் பொடியில் ஊற வைத்தேன். நீரை மொண்டு குளிக்க ஆரம்பித்தேன்.
தண்ணீர் பட்டதும் அங்கங்களில் காய்ந்திருந்த கஞ்சி
மற்றும் நெய் மீண்டும் குழ குழப்பாகியது. சோப்பைக் குழைத்துத் தடவும்போது
கலசங்களிலும், பள்ளத்தாக்கிலும் ஒரு விநோத கலவை உருவானது. என் உணர்வுகளைத் தூண்டியது. நேற்றிரவு
அவன் கை செய்த வேலைகளை செய்ய, என் கைகளுக்கு வேலை நியமனம் தந்தேன். “அவன் கைகள் செய்த வேலைக்கு உன் ஜட்டியை சம்பளமாக அவன் எடுத்துக்கொண்டு
சென்றுவிட்டான். எங்களுக்கு என்ன தருவாய்?”
என்று என் கைகள் கேலி செய்வது போலிருந்தது. வெட்கத்துடன், “அவன் கைகளுக்கு நீங்கள் கால்
தூசி கூட பெற மாட்டீர்கள். இருப்பினும், சென்னை திரும்பியதும் என்னவரின் ண்மையை உங்களிடம் தருகிறேன்? என்ன செய்ய வேண்டுமோ, செய்து கொள்ளுங்கள். வாழ்
நாள் முழுதும் அதற்கு பள்ளி எழுச்சி நீங்கள்தானே கொஞ்சிப் பாடுகிறீர்கள்! ” என்று நினைத்துக் கொண்டேன்.
“எவ்வளவு நேரமடி குளிப்பாய்?
என்னவாச்சு உனக்கு? என் பேரன் குளித்து சாப்பிட வேண்டாமா?
சின்ன தொந்திக்கு பசிக்கிறதாம்”,
என்று பேரனைக் கொஞ்சிக் கொண்டு,
என் அம்மா குரல் கொடுத்தாள். சுய இன்பத்திலிருந்து மீண்டு சுய நிலைக்கு
வந்தேன். அவசர அவசரமாக அங்கங்களை சுரண்டித் தேய்த்து, முடி சிக்கல்களை எடுத்து, குளியல் முடித்து, ஆடை அணிந்தேன். பிரா
அணியும்போது கவனித்தேன். கலசங்கள் சிவந்து கன்றி இருந்தன. “நல்லவேளை பிறந்த வீட்டுக்கு
வரும்போது இது நடந்தது; இன்னும் இரண்டு நாளில் சென்னை திரும்பு முன் குறைந்து விடும்; இரவு படுக்கு முன் எண்ணெய்
தடவிக் கொண்டால் சீக்கிரம் இந்த சிவப்பு மறைந்து விடும்” என நினைத்துக் கொண்டேன்.
“உடலில் ஏற்பட்ட பதிவுகள் ஓரிறு நாளில் மறைந்து விடும்; உள்ளத்தில் நிகழ்ந்த பதிவுகள்
மறைந்து விடுமா?” என கேலி செய்தது என் மனம். ம்,
அது போலவே, இன்னும் என் மனதில், அன்று நிகழ்ந்த பதிவுகள் மறையவில்லை. அப்பிராணி போல் குளியலறையிலிருந்து
வெளியே வந்தேன். தம்பிக்குப் பார்க்கவிருக்கும் பெண்ணைப் பற்றிய விவரங்களை
விசாரிக்கத் தொடங்கினேன். அப்பாவின் பதில்களில் கவனம் முழுதும் படியவில்லை.
ஆழ்மனதில் “பேருந்து பயணம் இத்தனை சுகமா?!!!”
என்னும் பிரமிப்பு நங்கூரம் பாய்ச்சியிருந்தது
No comments:
Post a Comment
Do u wany Any Question ask to me.............