அதிர்ச்சி,
கிளர்ச்சி, அவமானம், பெருமிதம், கூச்சம் இவை அனைத்தும் கலந்த விநோத உணர்வை நீங்கள் என்றேனும் உணர்ந்ததுண்டா? எனக்குள் ஏற்பட்ட உணர்வை
அவ்வாறுதான் விவரிக்க இயலும். அவற்றின் கலவை விகிதாசாரம் வேண்டுமானால் ஒவ்வொரு
நொடிக்குள்ளும் ஆயிரம் முறை மாறியிருக்கும். கண்களால் அதைக் கொடுக்குமாறு
கெஞ்சினேன். முடியாது எனத்தலை அசைத்தான். கையை நீட்டினேன். சட்டையைத் தூக்கி
முன்புற கைலிமடிப்பில் என் ஜட்டியை சொருகினான். முடிந்தால் எடுத்துக்கொள்
என்பதுபோல் பார்த்தான். எடுக்க முனைந்தபோது கால் உயர்த்தி எம்பினான். நான்
அமர்ந்து கொண்டு கை நீட்டியதால் அவன் உறுப்புதான் என் கையில் பட்டது. தருணத்தைத்
தவறவிடாது அதை என் கையில் பிடித்துக் கொடுத்தான். “ப்ளீஸ் ..ஒரே நிமிடம்” என்றான். இணங்கினால் ஜட்டியை தந்துவிடுவது போல் சைகை
செய்தான். அவன் சைகை செய்தானா அல்லது நானாக நினைத்துக் கொண்டேனா?!!
“ . . . என் மகனின் இருக்கையை ஒட்டி என்னை நோக்கி சாய்வாகத்திரும்பி அவன் நின்றதால்
பேருந்தின் முன்பக்கம் இருப்பவர்கள் பார்க்க நேர்ந்தாலும் அவன் முதுகுப்புறம்தான்
தெரியும். பேருந்தில் எங்கள் பின்புறம் உள்ள இரு இருக்கை வரிசையிலும் யாருமில்லை.
அமர்ந்திருக்கும் என் கை என்ன செய்கிறது என்று பார்க்க பிறருக்கு துளியும்
வாய்ப்பில்லை. ஜட்டியை எப்படியாவது மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும் . .அதற்காக ஒரு
நிமிடம் அவன் சொல்படி கேட்பதில் இழப்பெதுவுமில்லை. . “ காம வயப்படும்போது மனம்தான்
என்ன ஒரு வேகத்தில் செயல்படுகிறது ---
நிலைமையை நொடியில் கணித்த நான் விருப்பமில்லாமல்
செய்வது போல் அவன் கைலிக்குள் காத்திருந்த ஆண்மையை கைப்பிடித்தேன். பதமாக உருவ
ஆரம்பித்தேன். “. . ம்.ம்.ம். .. ஒரு பெண்ணின் இன்பக் குழியில்ஆழ அகல உழக்கூடிய கலப்பைதான்; என் கணவரின் கலப்பையோடு
ஒப்பிடும்போது நீளம், தடிமன் ஏறக்குறைய ஒத்துப்போகிறது;
விறைப்பு மட்டும் அதிக உறுதியாக உள்ளதே.. . இரும்பைப் போல் ஒரு விறைப்பு; நீண்ட நேரம் இதே விறைப்பு
இருந்தால் இவனிடம் படுக்கும் பெண்ணுக்கு யோகம்தான் . . “
சொர்க்கக் கலவிக்கேற்ற அந்த கலப்பையை ரசிக்கத்
துவங்கிய எனக்கு வில்லனாக நடத்துனர் “எல்லாரும் ஏறியாச்சா?” என்று கேட்டபடி பேருந்து உள்ளே வரத் துவங்கினார். கையிலிருந்து விடுதலை செய்யவே
மனமில்லாமல் அதை ஒருமுறை அழுந்தப் பிடித்து கையை எடுத்தேன். கண்ணை மூடி
ரசித்துக்கொண்டிருந்த அவன் ஏமாற்றத்துடன் “நான் ஏறத்தயாராகத்தான் உள்ளேன். ஏற அனுமதிதான் இன்னும் இல்லை ” என்று முணுமுணுத்தபடி தன்
கைலிக்குள் நீட்டிக்கொண்டிருந்ததை கையால் அழுத்திக்கொண்டு தன் இருக்கையில் சென்று
அமர்ந்தான். என் தாபம் தடைப்பட்ட ஏமாற்றத்திலும் அவன் ஏக்கப்புலம்பல் எனக்குள்
சிரிப்பை ஏற்படுத்தியது.
விளக்கு அணைக்கப்பட்டது. பேருந்து வேகம் பிடித்தது. “அவன் கையில் சிக்கிய என்
ஜட்டி அவனிடம்தான் இன்னும் இருக்கிறது “
என்பது மீண்டும் திடீரென்று உறைத்தது. அவன் பக்கம் திரும்பாமலே அவனுக்கு
மட்டும் கேட்குமாறு “அதைத் தா” எனக் கிசுகிசுத்தேன். புரிந்திருந்தும் “எதை?” என்றான் கேலியுடன். எப்படி அதை பகிரங்கமாகக் கூறுவது என வெட்கத்தில் சும்மா
இருந்தேன். “இங்கு வந்து நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கொஞ்சலாகக் அழைத்தான். “ம்ஹூம். . அது மட்டும்
முடியாது; வேறேதாவது சொல். இப்போது தயவு செய்து திருப்பிக்கொடு ” என்று கெஞ்சினேன். கனத்த
மௌனம் நிலவியது இருவரிடமும்.
“சரி தருகிறேன்; சற்று நேரம் கழித்துத்தான் தருவேன். உங்கள் வாசனையை முழுதும் முகர்ந்தபின்; ஜட்டியில் உங்கள் இன்பஓட்டை
உரசிய இடத்தை ருசித்தபின் ” என்று கூறிக்கொண்டே கையை நுழைத்து என் மடி மீது வைத்தான் “உங்கள் கணவர் உங்கள் குழியில்
ஊறும் சாறை ருசிப்பாரா? அந்த இடத்தை சாப்பிடுவது பிடிக்குமா?
(டஸ் ஹி லைக் டு டேஸ்ட் த ஜுஸ் இன் யுவர் ஹோள்? டஸ் ஹி லவ் டு ஈட் யுவர் புஸ்ஸி?) ” எனக் குழைந்துகொண்டே என் தொப்புளுக்கருகில் கையை சேலைமடிப்பு சொருகியிருந்த
இடத்தருகே நுழைத்தான். அவன் பேச்சில் எனக்கு போதையேறியது. அந்த மயக்கத்தில்
என்னையறியாது வயிற்றை உள்ளிழுத்து அவன் கைக்கு வழி தந்தேன்.
அடி வயிற்றில் பூனை முடியை சற்று நேரம் தடவிக்
கொடுத்தான். நான் அமர்ந்து இருந்ததால் ஏற்ப்பட்ட வயிற்று மடிப்புக்களை வருடினான்.
குழந்தை பெற்று விட்டால் பெரும்பாலான பெண்களுக்கு சதை திரண்டு இடுப்பிலும், அமர்ந்திருக்கும் நிலையில்
வயிற்றிலும் மடிப்புகள் ஏற்படும். குழந்தை பெற்ற பிறகு உன் அழகில் இதனால் ஒரு
அம்சம் கூடிவிட்டது என்று கணவர் என்னிடம் கிறங்குவதுண்டு. “ம்ம்ம்.. . இந்த ஆண்களுக்கு
மூடு வந்தால் பெண்ணிடம் எதைப் பார்த்தாலும் கிறக்கம்தான்” என்று நான் எண்ணிக்
கொள்வதுண்டு. குழந்தை பிறப்புக்குப் பிறகு வயிற்றில் சதை போடாதிருக்க நான் செய்த
உடற்பயிற்சிகள் அவருக்குத் தெரிய நியாயமில்லை. அதனால்தான் சதைமடிப்பு அளவாய்
விழுந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்தது. கீழே ட்ரிம் செய்யப்பட்டிருந்த முடிக்
காட்டின் எல்லையைத் தொட்டான். எல்லையோர முடியை விரல்களால் அளைந்தான். சுருட்டி
மெள்ள இழுத்தான். மேல்புற எல்லையைத் தாண்டி அந்த சிறு காடு வளர்ந்திருந்த
பீடபூமியையும், பீடபூமியின் குறுக்கே ஓடிய வாய்க்காலையும், வாய்க்காலின் முகத்துவாரத்து பள்ளத்தாக்கையும் அவன்
கை சென்று சேர முடியவில்லை. இறுகக் கட்டியிருந்த பாவாடை பள்ளத்தாக்கில் வேட்டையைத்
துவக்க அவனுக்குத் தடையாக இருந்தது. பாவாடையை அவிழ்ப்பதற்காக இடுப்பின்
பக்கவாட்டிலிருந்த முடிச்சைத் தேடத் துவங்கினான்.
ஸ்வாரஸ்யமாக அவன் லீலைகளை ரசித்துக்கொண்டிருந்த நான்
உஷாரானேன். பாவாடை நாடாவை அவிழ்த்துவிட்டால் பாவடையில் சொருகிய சேலைமடிப்பு
கலைந்து மீண்டும் சரியாக கட்டுவது முடியாது. இனி வரும் நிறுத்தங்களில் எவரேனும்
பேருந்தில் ஏறி பின் வரிசை இருக்கைக்கு வந்துவிட்டால் சேலையை சரி செய்வது
நினைத்தும் பார்க்கமுடியாத விஷயமாகிவிடும். பேருந்திலிருந்து இறங்கும்போதோ, வீட்டுக்குள் நுழையும்போதோ
சேலை கூளம் போலிருந்தால் பிறரை ஒருமாதிரி சந்தேகம் கொள்ள வைத்துவிடும்.
நேர்த்தியாக எப்போதும் உடை அணிவது என் கூடப்பிறந்த குணம். என் பெற்றோர் நிச்சயமாக
என்னைத் துருவ ஆரம்பித்துவிடுவார்கள். இந்த சங்கடத்தைத் தவிர்க்க மாற்று எது எனத்
தவித்தேன்.
வழியும் மனதில் பளிச்சிட்டது. என் குகையை அவன் அடைய
ஒரு மாற்று வழி. என் கணவரின் ஆண்மை அடிக்கடி எட்டிப்பார்த்து, எவ்விஎவ்வி தேடித்தேடி, முடிவைக்காண இயலா ஏக்கத்தில், வெள்ளைக்கண்ணீர் பீறிச்சிந்தி, முகம் சுருங்கி வெளிவர வைத்த
என் சுரங்க வழி என் ஐடியாவைப் பாராட்டி அதன் வாயிலில் சிறு பன்னீர் தெளித்தது; அவன் வரவை எதிர்பார்த்து
ஏங்கத் துவங்கியது.
No comments:
Post a Comment
Do u wany Any Question ask to me.............