மனதில் பளிச்சிட்ட வழியை செயல்படுத்த, பாவாடை முடிச்சருகே
மும்முரமாக இருந்த அவன் கையை விலக்கினேன். பாவாடைக்கடியிலிருந்த அவன் கையை
பிடித்து நான் வெளியே இழுத்து விட்டதும்,
மிகவும் அந்தரங்கமான இடத்தைத் தொட முயல்வது எனக்குப் பிடிக்கவில்லையோ என
நினைத்திருக்கவேண்டும். மேலே உயர்ந்து மாம்பழத்தை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தான்.
அவன் கை அசைவுகள் இடது கையால் அவன் சுய இன்பம் அநுபவிக்க ஆரம்பித்திருப்பதை
உணர்த்தியது. அனுபவசாலியான எனக்கு பார்க்காமலே அதை ஊகிப்பதில் ஏதும் கஷ்டமில்லை.
அதன் விஸ்வரூபத்தை கற்பனை செய்தேன். அவனைவிட பல வயது மூத்தவளான என்னால் அவனுக்கு
இந்த அளவு அவதி ஏற்படுத்த முடிந்திருக்கிறதே என்று கர்வம் மேலிட்டது. கிளுகிளுப்பு
கூடியது.
அவனுக்கு மாற்றுவழி தரும் திட்டத்தைச் செயல்படுத்த
நான் காலைத்தூக்கி பாதம் சீட்டில் இருக்குமாறு காலை உயர்த்தி மடக்கி
வைத்துக்கொண்டேன். பாதம் இருக்கையிலும் முழங்கால் மேலேயும் இருக்குமாறு காலை
மடித்து அமர்ந்திருந்ததால் அவன் கை என் தொடைக்கும் மார்புக்கும் இடையே
சிறைப்பட்டது. கையால் பிசைவதை நிறுத்தி “பிடிக்கலையா? இன்னும் சற்று நேரம் தயவு செய்யுங்கள்;
என்னுடையது இன்னும் அடங்கவில்லை”
எனக் கிசுகிசுத்தான்.
என் மாம்பழத்தைப் பிடித்திருந்த வலது கையை அசைக்காது
வைத்துக் கொண்டு இடது கையால் தன் ஆண்மையைத் தானே உருவிக்கொள்ளும் வேலையைத் தொடர
ஆரம்பித்தான். “ கற்பூரம் என்று நினைத்தால் சாம்பிராணியாக இருக்கிறானே” என்று சபித்தேன். “சாம்பிராணியாவது கற்பூரமாவது; எதையும் கொளுத்தும் விதமாக
கொளுத்தினால் பற்றிக்கொள்ளும்”
என்றது மனக்குரங்கு. “சாம்பிராணியாயிருப்பதும் நல்லதற்குத்தான்; இதை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம்” என்று குரங்குக்கு பதில்
அளித்திருக்கக் கூடிய மனச்சாட்சியை காமம் எங்கோ கடத்தி மறைத்து வைத்திருந்தது.
மோகம் மட்டுமே மிஞ்சிய நிலையில் குரங்கின் சீண்டலால், ரோஷம்தான் வந்தது.
திட்டமிட்டேன். என்மீதிருந்த அவன் கை உணரும் விதத்தில் என் கையால் சேலையின் மீது
தொடையிடுக்கைத் தடவ ஆரம்பித்தேன். என் கை அசைவுகள் என் கிளர்ச்சி நிலையை அவனுக்கு
உணர்த்தியிருக்க வேண்டும். என் எண்ணம் புரிந்ததுபோல் என் மார்புக்கும் தொடைக்கும்
நடுவில் இருந்த அவன் கை வெளி வந்தது. கீழே இறங்கி இருக்கையின் மீதிருந்த என்
பாதத்தில் கோலம் போடத்துவங்கியது. “அவன் சாம்பிராணியல்ல; ட்யூப் லைட்” என்று உள்ளூர ஒரு மகிழ்ச்சி. ஒரு வார்த்தை கூட பேசாமலே அவனை நான் இழுத்த
இழுப்புக்கு இணங்கச் செய்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. கணவனிடம் கூட விருப்பங்களை
வெளியிடத்தயங்கும் எனக்கு எதிர்பாராமல் இப்படி ஒரு வடிகால் கிடைத்ததில் முழு
திருப்தி.
பாதத்தில் கோலம் போட்ட கை மெதுவாக உயரத்துவங்கியது.
“வரப்புயர நீர் உயரும் நீருயர நெல் உயரும்” என்பது போல் அவன் கை உயர கை உயர என் சேலையும்
பாவாடையும் கூட்டணி அமைத்து காலில் முழங்கால் நோக்கி உற்சாகமாக உயர்ந்தன; என் காமவேட்கையும் உயர்ந்தது.
அவன் உள்ளங்கை என் கீழ்க்காலை முன்புறமும் உட்புறமும் பக்கவாட்டிலும் அங்குலம்
அங்குலமாக தடவி உயர்ந்து முழங்காலின் பின்புறம் அடைந்தபோது புறங்கை கீழ்த்தொடையில்
உரசி என் கொதினிலையை உயர்த்தியது. கொழுத்திருக்கும் என் தொடை, பட்டும் படாமலுமான அந்த
உரசலில், சிலிர்த்தது. இந்தப் புதிய அனுபவத்தில் முழு கவனமும் பதிய ஏதுவாக அவன் இடது கை
இப்போது தன் வேலையை நிறுத்திவிட்டது. முழங்கால் முட்டில் தடவி கூச்சம் தந்தான்.
முழங்காலில் தொத்திக் கொண்டு நின்ற பாவாடையை கட்டை விரலால் சுண்டினான்.
பாலியெஸ்டர் என்பதால் முழங்கால் வரை உயர்ந்தபோதே, பாவாடையைக் கூட்டணியிலிருந்து கைகழுவிவிட்டு, சேலை என் இடுப்பில்
தஞ்சமடைந்திருந்தது. பாவாடையும் இப்போது வழுவழு என்றிருக்கும் தொடையில்
சறுக்குமரம் விளையாடி தொடை முழுவதையும் வெளிப்படுத்தி இடுப்பில் விழுந்தது. இதயம்
எதையெதையோ எதிர்பார்த்துப் படபடத்தது.
இனி என்ன செய்தாலும் எனக்கு முழு சம்மதம் என்பது
அவனுக்குப் புரிந்துவிட்ட நிலை. முழங்காலிலிருந்து தொடையைத் தடவிக்கொண்டே கீழே
இறங்கியது அவன் கை. “பளிங்குக் கம்பம். . பளிங்கின் வழுவழுப்பும் உறுதியும் பட்டின் மென்மையும்
சேர்ந்த இன்பக் கலவை.. (மார்பிள் பில்லர்..டிலைட்ஃபுல் அமால்கம் ஃப் மார்பிள்
அண்ட் சில்க். ஸ்மூத், சாஃப்ட் அண்ட் ஃபர்ம்) “ உணர்ச்சிப்பெருக்கில் குளறியது அவன் குரல். கொழுத்திருந்த தொடைச் சதையின்
மென்மையைத் தடவி ரசித்தான்; என்னை ரசிக்க வைத்தான். தொட்டுப் பார்த்தான்; திண்மையை அழுத்திப் பார்த்து சோதித்தான்; திருப்தியடைந்து பதமாகப் பிசைந்தான்.
உருண்டு திரண்டிருந்த சதைத் தூணை உள்ளங்கையால் சுற்றிவளைக்கப் பார்த்தான்.
தோல்வியுற்று வலம் வந்தான்; இடம் வந்தான்; முழுவதும் அளந்தான். முன்னமே அளந்த இடம் இது என்பதை மறந்து மீண்டும் அளந்தான்; மீண்டும் மீண்டும் அளந்தான்; சதையைக் கண்டு கண்டாகப்
பிடித்துப் பார்த்தான். இடுப்பருகே பெரிதாகத் திரண்டு முழங்காலை நோக்கி செல்கையில்
குறுகி இருக்கும் சதைத் திரளின் வடிவை விரல் நுனியால் வருடி ரசித்தான். தொடையும்
இடுப்பும் சேரும் இடத்திற்கு மெள்ளத் தடவிக் கொண்டே வந்து, பின் விலகி, வந்து, பின் விலகி, என் துடிப்பை அதிகப்படுத்தினான்.
ஒரு வழியாக தடவல் ஊஞ்சலாடிய தன் கையை என் பீடபூமி எல்லைக்கருகே நிலை நிறுத்தினான்.
அங்கு குவிந்திருந்த துணியை ஒதுக்கி என் பீடபூமி
எல்லையைத் தொட்டான். சிலிர்த்தேன். உணர்ச்சிக் களமாய் உப்பியிருந்த என்
பீடபூமியிலிருந்த சிறுமுடியைக் கோதினான். கருமுடியை நீவி விட்டான்.
ஒரு பெண்ணின் புற அழகுகள் ஆணை ஈர்ப்பது போலவே ஆணின்
புற அழகும் பெண்ணுக்குள் அதிர்வலைகள் ஏற்ப்படுத்துகின்றன. அகன்ற தோள், புடைத்துப் பரந்து நிற்கும்
முதுகு, அடர்ந்த மீசை, கனத்த உதடுகள், உரமேறிய கை, கூரிய மூக்கு, தீட்ஷண்யம் மிகுந்த கண்கள்,
அகண்ட உள்ளங்கை, (உள்ளங்கையின் சொறசொறப்பும் உறுதியான பிடிப்பும் உணர முடியுமானால் அவையும்), நீண்ட கனமான விரல்கள், தொப்பையில்லா வயிறு, திரண்டிருக்கும் தொடை போன்றவை
( ஆணின் இடுப்புக்குக் கீழும் எங்கள் பார்வை செல்வதுண்டு. பல நேரங்களில் கணிக்க
முடியாது ஏமாறுவதே வழக்கம்.) ஒரு பெண்ணின் ஒப்பீட்டுக்கு இலக்காகின்றன. கனவு
சஞ்சாரத்துக்கு அவளை இட்டு செல்கின்றன. தனிமையில் ஒன்றோடு ஒன்றாகும் போதுதான், ஒளிந்திருக்கும் அழகும், உறவுத் திறனும் தெரிய வரும்.
கண் உணரும் புற அழகுகளே இரு பாலருக்கும் பொதுவான முதல் கிரியா ஊக்கிகள். கிரியை
கனவிலா நனவிலா, சின்னஞ்சிறு தீண்டலா, சிருங்கார நோண்டலா, முழு அளவிலா என்பது அவரவர் சூழ்நிலை,
மனநிலை, மச்சம் பொறுத்தது. பெரும்பாலோருக்குக் கனவில் மட்டுமே.
திண்டிவனம் வருமுன் என் கனிகளில் அவன் கை
விளையாடியபோது முரட்டுத் தோல் போர்த்திய பரந்த அவன் உள்ளங்கை என்னைக்
கவர்ந்திருந்தது. பேருந்து நிலையத்தில் அவன் நின்றிருந்த போதும், பேருந்துக்குள் வந்து நான்
அமரும் போது ஏற்பட்ட நெருக்கமான நிலையிலும்,
அவன் ஆண்மை அழகின் பிற பரிமாணங்களையும் மதிப்பிட முடிந்தது. நெருக்கத்தில்
உரசிக் குறுகுறுத்து சிலிர்க்க வைக்கும் மீசை இல்லை. முட்டை மதிப்பெண். பிற
அம்சங்களில், என் மதிப்பீட்டில் முதல் வகுப்பில் தேறியிருந்தான். என் வழுவழு தொடையில்
அவனின் மொறமொற கை அழுந்தி விளையாடிய விதம் “இவனை இத்துடன் தப்ப விட்டு விடாதே;
தூண்டிலிடு; தாபத்தைத் தணித்துக் கொள் ”
என என்னை உசுப்பியது.
பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் துவங்கிய அவன்
ஆதிக்கம், முழு எல்லைக்கும் விரிவடைய வேண்டுமென்றால் கையை நீட்டி வளைத்து அவன் கஷ்டப்பட
வேண்டியிருக்கும். ( என் பீடபூமியின் வலதுபுறத்து மேல் பகுதி எதிர் நின்று
பார்ப்பவருக்கு வடமேற்குப் பகுதிதானே! ). உயர்ந்திருந்த தொடைக்கும் என்
இடுப்புக்கும் இருந்த இடைவெளியின் வழியே அவன் என் பள்ளத்தாக்கிலும், பீடபூமியிலும் சுதந்திரமாய்
திரிந்து விளையாடமுடியாது. நெய்யூறும் குகையினுள் புகுந்து தோண்டித்தோண்டி ஊற்றைப்
பீறிட வைக்கவும் முடியாது. அவன்மேல் கரிசனம் பிறந்தது எனக்கு. ( “எங்களுக்கு காமம் என்பது
சற்றும் கிடையாது; ஆணைத் திருப்திப்படுத்தவே படுக்கிறோம்”,
என எங்களை ஏமாற்றிக் கொள்வதில் எங்களுக்கு ஒரு திருப்தி). முன்பே விடை
பெற்றிருந்தாலும், முற்றிலும் அகலாதிருந்த நாணத்தை புலனும் மனமும் உணரா தூரத்துக்கு
விரட்டியடித்தேன்.
அவனுடன் பகிர்ந்த இன்பப் பயணத்தை உங்களுடன் பகிர்வது
தொடரும். . . . . .
No comments:
Post a Comment
Do u wany Any Question ask to me.............