சிமாவின் சில இரகசியங்கள்.
காலையில் எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்தேன். சாரதா அயர்ந்து
தூங்கிட்டு இருந்தாள். அவளை தொந்தரவு செய்யாது நான் படப்பிடிப்புக்கு ஆயத்தம் செய்ய
போய்விட்டேன். படிப்படியாக அனைவரும் வந்து முடிய ப்டப்பிடிப்பு ஆரம்பமானது. எனக்குச்
சாரதாவை நேருக்கு நேர் பார்க்க சங்கடமாக இருந்தது. இதுவரை சினிமாவில் பலருடன் படுக்கையில்
இருந்தாலும் நான் மனம் ஒத்து படுத்தது சாரதாவுடன் மட்டுமே. அதனால் எனக்கு தப்புப் பண்ணிவிட்டமாதிரி
ஒரு பீலிங். அதனால் அவளை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தேன். எப்படித் தவிர்த்தாலும்
இரவுக்கு அவளுடன் தங்கவேண்டும் என்பது எனக்கு உறைக்கவில்லை.
படப்பிடிப்பு முடிந்து ரூமுக்குப் போனேன். போன உடன் சாரதா கேள்விக்கணைகளால்
என்னைத் துளைத்தாள். ஒன்றுக்குமே பதில் சொல்லாமல் இருந்தேன். ஒருகட்டத்தில் 'உன்னுடன் படுத்ததால்
என்னை கேவலமாக நினைத்து விட்டாயா? கேவலமான ஒருத்தியுடன் எப்படிப் பேசுவது என்று சங்கடமாக இருக்கிறதா?'
என்று முகத்தில் அடித்த மாதிரிக் கேட்டாள். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
'இல்லை. எனக்குத்தான் தப்புப்பண்ணி விட்டதாக குற்ற உணர்வு. அதனாலேயே உங்களைப் பார்ப்பதை
உங்களுடன் பேசுவதைத் தவிர்க்கின்றேன்' என்றேன்.
'நீ தப்பு பண்ணவில்லை நாராயணா. எனக்கு உதவிதான் பண்ணியிருக்கின்றாய்'
என்ற அவள் பதிலைக் கேட்டதும் எனது முகம் தானாக நிமிர்ந்து அவளைப் பார்த்தது. 'ஆமா. இங்கே சினிமாவில்
எப்படித்தான் பெண்ணுரிமை அது இதுவெனப் பேசினாலும் பெண்கலை கிள்ளிக் கீரையாக,
ஒரு அடிமைகளாகப் பாவிக்கும் மனிதர்கள் இங்கே அதிகம் நராயணா. என் புருஷனை எடுத்துக்கோ.
நான் நடிகையாக பிரபல்யமாக இருந்தபோது அவனும் ஒரு இயக்குனர். அவன் படத்தில் நடிக்கும்
போது காதல் பத்திக்கொண்டது. கல்யாணம் ஆகி இரண்டு புள்ளைகளுக்கு அப்பனுமாகி விட்டான்.
ஆனால் அவனுக்கு இன்னும் ஓழ் தேவைப்படுது. தப்பில்லை. ஆனால் அவனுக்கு எப்படி ஓழ் தேவையோ
அது போல எனக்கும் தேவைதானே. அதை அவன் உணரவில்லை.'
வள் என்ன சொல்கின்றாள் என்பது புரிந்தும் புரியாதது போலவும்
இருந்தது. இவளுக்கு இவ புருஷன் சரியான தீனி போடுவதில்லையா என்று நினைத்தேன். அவளே தொடர்ந்தாள்.
'அவன் பொண்ணுக கூடப் படுத்து விட்டு வருவான். எனக்கு ஆசை வந்து அவனை நெருங்கினால்
சீ நீயும் ஒரு பொம்பிளையா. இப்படி அலையிறியே. பல பேரு சுண்ணியைப் பார்த்து விதம் விதமாக
ஓழ் வாங்கிய புண்டையல்லவா. அதுதான் இப்படி அரிப்பெடுத்து அலையுது என்று அசிங்கமாகத்
திட்டுவான். சரி இவன் குணம் இப்படித்தான் என்று கால்களை இறுக்குக்கொண்டு சிலவேளைகளில்
படுத்திருப்பேன். அந்த நேரத்தில் அவனுக்கு மூடு வரும். என்னை அணைக்கும் போது நான் மறுத்தால்
ஏன் எந்த பயகூடப் படுத்து தீர்த்துக்கிட்டாய். அல்லது அவன்கூடப் படுக்கிறதுதான் பிடிக்குதா
என் சுண்ணி கசக்குதா என்று சொல்லுவான். பேசாமல் இவனுக்கு உடன்படவேண்டியதுதான். அப்படியும்
சும்மா இருப்பானா பரதேசிப்பயல். உணர்ச்சி அதிகமாகி நான் இயங்க தொடங்கினால் ஒரு நடிகனின்
பெயரைச் சொல்லி அவன் கூட இப்படித்தான் செய்வியா என்பான்'
அதுக்கு மேல் அவள் பேசவில்லை. சின்ன விசும்பல்தான் வந்தது. ஒரு
நடிகையாக இருக்கும் போதும் அவளுக்கு வேதனை. கல்யாணம் கட்டி குடும்பத்துக்குப் போன பின்னரும்
வேதனை. பல நடிகைகளின் விவாகரத்தின் காரணம் ஓரளவு புரிந்தது. விவாகரத்துக்கான காரணத்தைக்கூட
அவங்கமேல சுமத்திடுவாங்க. ஆணாதிக்கம் சினிமாத்துறையில் அதிகமே. சாரதா மீது எனக்குப்
பருதாபம் தோன்றியது சக நடிகைகள்மீது எனக்கு மரியாதை தோன்றியது. சினிமாவில் பெண்களிடம்
கண்ணியாக நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன் படி நடந்தும் வந்தேன். அதனால்
சினிமாவில் எனது பெயர் கொஞசம் பிரபல்யமாகத் தொடங்கியது. பொண்ணுக என்னை தமது தோழனாக
நினைத்து பழகத்தொடங்கினர். அப்படி இருக்கும்போது ஒருநாள் அந்தச்சம்பவம் நடந்தது.
வேறு படத்தின் சூட்டிங். நாயகி மலையாள மங்கை மதிஷா. படத்தின்
காட்சிப்படி பணக்கார பொண்ணான நாயகி ஊரைச்சுற்றிப்பார்க்க வேலைக்காரனுடன் போகின்றாள்.
அவள் ஒரு கல்லின் மீது ஏறி நின்று அருவியைப் படம்பிடிக்கும் போது வழுக்கி விழுகின்றாள்.
பக்கத்தில் நின்ற வேலைக்காரன் அவளைத் தாங்கிப் பிடிக்கின்றான். அவள் அவனைக் கன்னத்தில்
அறைகின்றாள். அப்போது அங்கே வரும் நாயகன் அவளை திருத்துகிறான். அதனைப் படம்பிடிக்க
ஆயத்தமானோம். டைரக்டரின் கட்டளைப்படி வேலைக்காரனாக நானே நடித்தேன்.
அருவி ஓரமாக இருந்த ஈரப்பாறையில் மதிஷா நின்றாள். குட்டைப்பாவாடை
அணிந்திருந்தாள். டைரக்டர் ரெடி டேக் சொன்னதும் அவள் வழுக்கு விழுவது போல விழுந்தாள்.
நான் அவளைத் தாங்கிப் பிடித்தேன். என் இடது கையில் அவள் முதுகும் வலது கையில் காலும்
இருக்க நான் அவளைத் தாங்கிப்பிடித்தேன். அவளுக்கு உண்மையாகவே வழுக்கி விட்டதுபோலும்.
என்மீது அழுத்தமாக சரிந்தாள். அதனால் அவள் கால்பக்கமாக அதிகம் சறுக்கினாள். காலில்
இருந்த எனது கை அவள் பாவாடைக்குள் போய் அவள் தொடையை வருடி குண்டியில் நின்றது. அவள்
உள்ளே பான்டி மட்டும் போட்டிருந்தாள். அவள் மேலும் வழுக்காதிருக்க நான் கொஞ்சம் அவள்
குண்டியை அழுத்திப்பிடித்தேன். சுதாரித்துத் துள்ளி எழுந்தவள் ஆக்ரோஷமாக என் கன்னத்தில்
அறைந்தாள்.
டைரக்டருக்கு காட்சி தத்ரூபமாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால்
எனக்கு வருத்தம். அவள் காட்சிக்கு ஏற்ப அறையவில்லை. என்னைத் தப்பாக நினைத்து உண்மையாகவே
அறைந்து விட்டாள். அவள் விரல்கள் கோடு போடுமளவுக்கு அறைந்து விட்டாள். நான் வேண்டும்
என்றே அவள் குண்டியை அழுத்திப்பிடித்ததாக நினைத்துவிட்டாள். என்னால் தாங்க முடியவில்லை.
வழக்கமாக டைரக்டர் வீட்டில் தங்கும் நான் இன்று எனது வீட்டுக்குப் போனேன். அம்மாவின்
மடியில் தலை வைத்துப் படுத்தேன். அன்று இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. காலையில்
படப்பிடிப்புக்கு போவதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்தேன். அப்போது என் முன்னால் ஒரு
கார் வந்து நின்றது.
அநதக் காரினுள் மதிஷா இருந்தாள். எனைத் தன்னுடன் வருமாறு சொன்னாள்.
நான் மறுக்க தொடர்ந்து வற்புறுத்தினாள். நானும் ஏறி டிரைவருக்கும் பக்கத்தில் உட்கார்ந்தேன்.
என்னை ஏற்றிக்கொண்டு கார் பறந்தது. பின் சீட்டில் இருந்த அவளே பேசினாள். 'நாராயணா நேற்று உன்னை
நான் அப்படி அறைந்திருக்ககூடாது. மன்னித்து விடு' என்றாள்
நடிகைகள் என்றால் திமிர் பிடித்தவர்கள் என்றே அறிந்திருந்தா
நான் அவள் அப்படிக்கூறியதும் சிலையாகிப்போனேன். அவளே மீண்டும் தொடர்ந்தாள். 'என்ன செய்வது நாராயணா.
நீ வேணும் என்று அப்ப்டிச் செய்யவில்லை. நீ அப்படி அழுத்தி பிடிக்காது விட்டால் நான்
விழுந்து மண்டையை உடைத்துக்கொண்டிருப்பேன். ஆனால் என்னால் அந்தக் கணத்தில் அப்படி நினைக்க
முடியவில்லை. நாங்களும் பொண்ணுக தான். அதனால் அப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில் வழக்கமான
பொண்ணுக்கு வரவேண்டிய கோபம் வந்துச்சு. அறைந்து விட்டேன்.'
அவளது உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மதிஷா தொடர்ந்தாள்.
'அதுவும் என்னைப் போன்ற நடிககைகளொருத்தன் சும்மா பார்த்தாலே சந்தேகப் படவேண்டி இருக்கு.
ஏனென்றால் எமது அனுபவங்கள் அப்ப்டி. ஒரு படத்தில் நடிப்பதுக்கு சான்ஸ் கேட்டாள் நடிகருடன்
படுக்க வேண்டும். அப்புறம் அவன் சொல்லும் தயாரிப்பாளருடன் படுக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு
பணம் கொடுக்கும் பைனான்ஸியருடன் படுக்க வேண்டும். இப்படிப் பலருடன் படுத்து படத்தில்
சான்ஸ் பிடுத்து விட்டாதுடன் முடியவில்லை இது. எமது காரெக்டரை டம்மியாக்காது இருப்பதுக்காக்
டைரக்டர் கூப்பிடும்போதெல்லாம் அவங்க கூடப் படுக்கணும். இப்படிச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
எல்லோரும் என்னை வேட்டையாடும் போது நீ தொட்டது கூட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்து என்
பின்புறத்தை அழுத்துகின்றாய் என்றுதான் நினைக்கத் தோன்றியது. எனக்கு உதவி செய்வதற்காவே
அப்படிச் செய்கின்றாய் என்று நினைக்கத் தோன்றவில்லை. என்னை அப்படி மாற்றி விட்டார்கள்'
என்றாள்.
எனக்குள் அவள் மேலிருந்த வருத்தம் போன இடமே தெரியவில்லை. அவள்
பத்தினிகளை விட உயர்ந்து நின்றாள். அவளைத் தேற்றினேன். நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை
என்று கூறினேன். அவள் கூறியது அத்தனையும் உண்மைதான். ஒரு காலத்தில் யூனிட்டின் மேக்கப்
மென்னே நடிகைகளுக்கும் அலங்காரம் பண்ணுவார்களாம். ஆனால் அந்த வழக்கம் மாறி நடிகையே
அலங்காரத்துக்கு ஒருவரை வைத்திருக்கும் நிலை ஏற்பட்டதுக்கு கூட சில காமுகர்களே காரணம்.
அலங்காரம் பண்ணும் சாக்கில் அங்கே இங்கே தொட்டு சில்மிஷம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள்.
நடிகைகளும் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு நடித்து வந்தார்கள். யாரோ ஒரு புண்ணியவதியின்
முதல் முயற்சியினால் அந்த நிலை மாறி ஏதோ ஒரு சிறு பாதுகாப்பு. இதை எனது சகா ஒருத்தன்
கூறியிருக்கின்றான்.
அன்று முதல் அந்நடிகை என் மனதி உயர்ந்து விட்டார். நான் அவருக்கு
நெருங்கிய தோழனாகி விட்டேன். தனது கவலைகளைச் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகி விட்டார்.
இதைச் சில பத்திரிகை நண்பர்கள் காசு பார்ப்பதுக்காக கிசு கிசு ஆக்கியும் விட்டனர்.
. சில பத்திரிகைகள் எக்ஸ்ரே ரிப்போர்ட் என்ற போர்வையில் நாங்கள் இருவரும் திருட்டுத்
தனமாக கல்யாணம் பண்ணி விட்டோம். இந்த ஓட்டலில் அவர்கள் லீலைகள் புரிந்தனர் என்று கன்னாபினாவென
எழுத ஆரம்பித்து விட்டனர். நாம் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. ஆனால் அவர்களின் செய்தியில்
ஒன்றான லீலை புரிந்தனர் என்பதை நிஜமாக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. ஆம் இருவரும் கட்டிலில்
கலக்க வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டது. அது........
No comments:
Post a Comment
Do u wany Any Question ask to me.............