Search My blog details....

Tuesday, August 5, 2014

அதிஸ்டம் அழைக்கிரது...!



சேகர்  கண்  விழித்தபோது,  ஏதோ  ஒரு  மருத்துவமனையின்  படுக்கையில்  தான்  படுத்திருப்பதை
உடனடியாக உணர்ந்தான்.
"உங்க அதிர்ஷ்டம் நீங்க இத்தோட தப்பிச்சிட்டீங்க," என்று அபூர்வமாக,நட்பாகப் புன்னகைத்தபடி ஒரு
போலிஸ்காரர் அவனிடம் கூறியது அவனுக்கு மிகவும் தூரத்திலிருந்து வருவதுபோலக் கேட்டது.
இதுவா  அதிர்ஷ்டம்?  அவனது  மணிக்கட்டில்  முறிவு  ஏற்பட்டிருந்தது;  நெஞ்சுக்கூட்டில்  தீராத
வலியிருந்து  கொண்டிருந்தது;  தொடர்ந்து  24  மணி  நேரம்  எதையுமே  கலக்காமல்  பாட்டில்  பாட்டிலாக
விஸ்கியைக்  குடித்தால்  ஏற்படுமே  ஒரு  தலைவலி,  அதை  விடப்  பல  மடங்கு  வலி  அவனது
தலைப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
சேகர்  பாட்டுக்கு  நடைபாதையருகே  மிகவும்  நிதானமாகத்  தான்  நடந்து  போய்க்கொண்டிருந்தான்.
எங்கிருந்தோ,  ஒரு  ‘பல்சா¢ல்’  மூன்று  பேர்  தொற்றிக்கொண்டு  கண்மூடித்தனமான  வேகத்தோடு  வந்து
அவனை  இடறித்  தூக்கி  எறிந்து  விட்டு  மின்னலைப்  போல  மறைந்து  போயிருந்தனர்.  கண்கள்
இருண்டபடி  அவன்  மயங்கிப்  போயிருந்தான்.  மீண்டும்  அவனுக்கு  நினைவு  லேசாகத்  திரும்பியபோது
அவன் ஒரு ஆம்புலன்ஸில் வைத்து எடுத்து செல்லப்படுவது அவனுக்குப் பு¡¢ந்தது. அதன் பிறகு அவன்
இப்போது தான் கண் விழிக்கிறான்.
"கொஞ்சம்  வலிக்கும்!  பொறுத்துக்குங்க,"  என்றபடி  அவனது  காதருகில்  குயில்  ஒன்று  கூவியது  போல்
இருந்தது.  திரும்பிப்  பார்த்தபோது  அழகுப்பதுமையாக  ஒரு  பெண்  டாக்டரும், அவளருகே  வெள்ளை
சீருடையில்  பொம்மை  மாதி¡¢  ஒரு  நர்சும்  நின்றபடி  அவனது  மணிக்கட்டில் மாவுக்கட்டு  போட்டுக்
கொண்டிருந்தனர்.
"உங்களுக்கு வெறும் ஹயர்-லைன் ·ப்ராக்சர் தான் ஆயிருக்கு! நல்ல வேளை,"என்றபடி அவள் அவனை
நோக்கி சி¡¢த்தபோது, சேகா¢ன் வலியெல்லாம் பறந்து போனது போலிருந்தது.
ஒரு  மருத்துவமனையின்  அவசர  சிகிச்சைப்  பி¡¢வில்,  இத்தனை  வலியோடு படுத்திருக்கும்போது,
சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் டாக்டருக்கும், நர்சுக்கும் ‘நூல்’ விடுவது மிகவும் அசந்தர்ப்பமானது
என்பது சேகருக்குப் பு¡¢ந்திருந்தபோதும், அவனது கண்கள் அந்த  இரண்டு தேவதைகளின்  அழகையும்
கண்டு ரசிக்கத் தவறவில்லை. வலியாவது ஒண்ணாவது?
கண்டிப்பாக அந்த நர்ஸ் கேரளவை சேர்ந்தவளாகத் தானிருக்க வேண்டுமென்று  அவன் முடிவே செய்து
விட்டான்.  வேறு  எந்த  மாநிலத்துப்  பெண்களுக்கு  இயற்கை  இவ்வளவு  பளபளப்பான  சருமத்தை
வழங்கியிருக்கிறது?  அவள்  அணிந்து  கொண்டிருந்த  வெள்ளை  நிற  சீருடை  அவளது  உடலழகை
மூடியிருந்ததே  தவிர,  ஒளித்து  வைத்திருக்கவில்லையே!  திராட்சைப்  பழங்களைப்  போன்ற  விழிகள்;
தேங்காய் எண்ணை போட்டு மளமளவென்று சுருள் சுருளாக அடர்ந்து வளர்ந்திருந்த கூந்தலை முடிந்து
கொண்டை போட்டுக் கொண்டிருந்தாள் அவள். அவளது உதடுகளில் மிளிர்ந்து கொண்டிருந்த சி¡¢ப்புக்கு
சென்னையில்  பாதியைக்  கிரயம்  செய்து  கொடுத்து  விடலாம்  போலிருந்தது.  இறுக்கமாக  அவள்
அணிந்திருத சீருடைக்குள் மிக அடக்கமாக அவளது உடலின் வாளிப்பு தென்பட்டுக் கொண்டிருந்தது.
இடுப்பில்  அவள்  பெல்ட்  போல  இறுக்கி  அணிந்திருந்த  அந்தப்  பகுதியின்  மேலே  சற்றே  பிதுங்கித்
தொ¢ந்த  அவளது  வயிறு,  அவள்  அனேகமாகத்  திருமணமானவளாக  இருக்கக்  கூடும்  என்பதை
அவனுக்கு உணர்த்தியது. அவளது  முலைகளின் அளவு நிச்சயம்  34-க்கு மேலே  இருந்தாக வேண்டும்.
சீருடையைத்  துளைத்துக்கொண்டு  தென்பட்ட  அவளது  கூம்புகள்  நிச்சயம்  நல்ல  வடிவமைப்புடனே
இருக்கக் கூடும் என்று சேகர் யூகித்துக் கொண்டான்.
அவனது கண்கள் அவளது அடையாள அட்டையைக் கூர்ந்து நோக்கியபடி அவளது பெயரை மனதுக்குள்
பதிவு செய்து கொண்டது. சுகுணா!
தான்  இருந்த  நிலைமையைக்  கருத்தில்  கொண்ட  சேகர்,  இப்படி  அந்தப்  பெண்ணையே  முறைத்துப்
பார்த்துக்  கொண்டிருப்பது   முறையற்ற  செயல்  என்று  பு¡¢ந்து  கொண்டான்.  ஆனால்,  அவனது  பார்வை
நேர் எதிர்ப்பக்கம் திரும்பியதும், அந்த அழகுப்பதுமை டாக்டர் நின்று கொண்டிருந்தாள். ‘இது என்னடா

வம்பாப் போச்சு?’ என்று எண்ணிக்கொண்டான்.
அந்த  டாக்டர்  உள்ளே  சுடிதாரும்,  மேலே  வெள்ளைக்  கோட்டும்  அணிந்திருந்தாள்.  அவளிடமிருந்து
சந்தனப்பவுடா¢ன் வாசம் வந்து கொண்டிருந்தது. அவள் குனிந்து கட்டுப் போட்டுக்கொண்டிருந்தபோது,
அவளது  சேலை  சற்றே  விலகிக்கொள்ள,  அவளது  தொப்புள்  சற்றே  அவனது  கண்களுக்கு
விருந்தளித்தது. ஒவ்வொரு முறை, அந்த டாக்டா¢ன் கண்களும் சேகருடைய கண்களை சந்தித்தபோதும்,
ஒரு  மின்னலைப்  போன  புன்னகை  அவளது  சிமிழைப்  போன்ற  உதட்டில்  தோன்றியபடி  இருந்தது.
அவளுக்கும் கூந்தல் நீளமாகவே இருந்தபோதிலும், அதனை இறுக்கப்பின்னியிருந்தாள். அது அடிக்கடி
அவளது  தோள்களிலிருந்து  நழுவி  சேகா¢ன்  உடலின்  மீது  விழுந்து  கொள்ள,  அவள்  அதை  மிகவும்
லாவகமாகப்  பின்னால்  தள்ளி  விட்டுக்கொண்டிருந்தாள்.  அவளது  கன்னங்கள்  கண்ணாடி  போல
மின்னிக்கொண்டிருந்தன;  அவளது  மெல்லிய  விரல்கள்  ஒவ்வொரு  முறை  சேகா¢ன்  மீது
பட்டபோதெல்லாம்  அவனுக்குள்ளே  ஆயிரம்  வாட்ஸ்  மின்சாரம்  பாய்வது  போலிருந்தது.  காற்றில்
ஊசலாடிக்கொண்டிருந்த  அவளது  அடையாள  அட்டையின்  மீது  இப்போது  அவனது  கவனம்
திரும்பியது. அவள் பெயர் டாக்டர் தீபா!
இந்த விபத்து என்னமோ ஏற்பட்டிருக்கக் கூடாத ஒன்று தான்! ஆனால், இப்படிஇரண்டு அப்சரஸ்களைப்
போன்ற அழகழகான பெண்கள் தன்னைத் தொட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதும் அவன் சற்றும்
எதிர்பாராதது தான்! எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவனது அறிவு
அறிந்து  வைத்திருந்தது.  மேலும்,  அவன்  இப்போது  அந்த  மருத்துவமனையில்  நோயாளிகளுக்கென்று
அளிக்கப்படும்  ஒரு  வினோதமான  சீருடையை  அணிந்து  கொண்டிருந்தான்.  அவன்  அணிந்து
கொண்டிருந்த  பனியன்,  ஜட்டி  ஆகியவை  கழற்றப்பட்டிருந்தன.  அவன்  மீது  போர்த்தியிருந்த  சீருடை,
பின்பக்கம்  மேல்  ஒன்றும்  கீழ்  ஒன்றுமாய்  சுலபமாய்  எடுக்கிற  மாதி¡¢  இரண்டு  ஒட்டுப்  பொத்தான்கள்
பொருத்தியிருந்த, ஒரு கை வைக்காத ஜிப்பாவைப் போலிருந்தது. அதுவும்அவனது முழங்கால்களுக்கு
மிகவும்  மேலாக  இருந்தது.  அரை  குறை  மயக்கத்தில்  வந்திருந்தவனின்  உடைகளை  யார்
அவிழ்த்திருப்பார்கள்,  அப்படி  அவனது  உடைகள்  களையப்பட்டபோது  நர்ஸ்  சுகுணாவும்,  டாக்டர்
தீபாவும்  பார்த்துக்  கொண்டிருந்திருப்பார்களோ  என்ற  விசித்திரமான  கேள்விகள்  அவனுக்கு  எழுந்தன.
ஒரு  வேளை  அவர்களே  கூட  அவனது  உடைகளைக்  களைந்து  விட்டு  அவனுக்கு  மருத்துவமனையின்
சீருடையை அணிவித்திருப்பார்களோ என்ற பேராசையுடன் கூடிய சந்தேகமும்வராமல் இல்லை.
சேகருக்கு அப்போதிருந்த கவலையெல்லாம் ஒன்றே ஒன்று தான்! ஏதாவது சிகிச்சை செய்வதற்கு, அவன்
அணிந்திருந்த  அந்த  உடையையும்  அவிழ்க்க  சொன்னால்,  அதை  விடப்  பெருத்த  தர்மசங்கடம்  வேறு
ஒன்றும்  இருக்கப்  போவதில்லை.  காரணம்,  அந்த  வலியிலும்,  அந்த  சூழலிலும்,  அந்த  ஆஸ்பத்தி¡¢க்கே
உ¡¢ய டெட்டால் வாடையிலும், நர்ஸ் சுகுணாவையும், டாக்டர் தீபாவையும் பார்த்து லயித்ததில், அவனது
ஆண்மை எழுச்சி அடைந்திருந்தது.
ஒரு வழியாக மாவுக்கட்டைப் போட்டு முடித்த டாக்டர் தீபா, நர்ஸ் சுகுணாவுக்கு, அடுத்து என்னென்ன
பா¢சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்று உத்தரவுகளை வழங்கத் தொடங்கினாள். சுகுணாவும்
அவள்  சொல்ல  சொல்ல  ஒரு  தாளில்  விடுவிடுவென்று  குறிப்பெடுத்துக்  கொண்டிருந்தாள்.  மளிகைக்
கடையில் பலசரக்கு சாமான்களின் பெயர்களை வா¢சையாக சொல்வது போல, தனக்கு செய்ய வேண்டிய
எண்ணற்ற  பா¢சோதனைகளை  டாக்டர்  தீபா  அடுக்கிக்  கொண்டே  போவதைப் பார்த்த  சேகருக்கு,
அடிவயிற்றில்  மெதுவாகக்  கிலி  பிடித்துக்கொண்டது.  சற்று  முன்பு  வரை  ஓரளவு  பிரகாசத்தைக்
காட்டியபடியிருந்த  சேகா¢ன்  முகம்  திடீரென்று  சோர்வதைக்  கண்டு  கொண்ட  டாக்டர்  தீபா,  அவன்
பயப்படத்  தொடங்கியிருக்கிறான்  என்பதைப்  பு¡¢ந்து  கொண்டபடி  அவனை  நெருங்கி  ஆதுரமாகப்
புன்னகை பூத்தாள்.
"பயப்படாதீங்க! உங்களது நெஞ்சுக்கூட்டில் ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்க்கத் தான் ஒரு
எக்ஸ்-ரேயும், உங்களது இதயத்துடிப்பைக் கணக்கிட ஒரு இ.சி.ஜியும் எடுக்கப்போகிறோம். இரண்டிலுமே
உங்களுக்கு  எந்த  வலியும்  ஏற்படாது.  மற்றவை  எல்லாம்  சர்வசாதரணமான  இரத்தப்  பா¢சோதனைகள்.
ஒவ்வொன்றுக்காகவும்  உங்களது  உடலில்  ஊசி  போட்டு  ரத்தத்தை  எடுத்து  விட மாட்டோம்.  எந்தக்
கவலையும் இன்றி நீங்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!"
இப்படி  ஆறுதலாகப்  பேசிய  டாக்டர்  தீபா  அத்தோடு  நிறுத்தி  விடாமல், சேகா¢ன்  தோளைப்  பற்றி
மெதுவாக ஒரு அமுக்கு அமுக்கி விட்டாள். சற்றே திடுக்குற்று நிமிர்ந்து நோக்கிய சேகா¢ன் இதயத்தைப்
பாகாய் உருக்குவது போல ஒரு புன்னகையையும் சிந்தினாள்.

"இதோ  வருகிறேன்,"  என்று  கூறியபடி  டாக்டர்  தீபா  அவனது  படுக்கையை  விட்டு  அகன்று,  நடந்து
போனபோது, வெட்கமில்லாத அவனது கண்கள், அவளது பின்னழகையும், அவளது பிருஷ்டங்களுக்கு
மிகவும்  கீழே  தொட்டபடி  ஊஞ்சலாடிக்கொண்டேயிருந்த  அவளது  ஜடையழகையும்  கண்டு  களிக்கத்
தவறவில்லை.
"உங்களால் எழுந்து உட்கார முடியுமா?" என்று கேட்டபடி அவனை நர்ஸ் சுகுணாமெதுவாகத் தொட்டுத்
தூக்கி  கட்டிலில்  அமர  வைத்தாள்.  அவளது  கைகள்  பட்டதும்  சேகருக்கு  இன்னொரு  முறை  சிலிர்ப்பு
ஏற்பட்டது.  அவனது  முதுகுக்குப்  பின்னாலிருந்த  தடுப்பை  சா¢  செய்து  அவனை  ஆசுவாசமாக  உட்கார
வைத்த நர்ஸ் சுகுணா, அவன் அணிந்து கொண்டிருந்த கவுணின் பின்பக்கத்திலிருந்த இரண்டு ஒட்டுப்
பொத்தான்களையும்  கழற்றி  விட்டு,  அவனது  இடுப்பு  வரைக்  கீழே  இறக்கி  விட்டாள்.  பிறகு  அவள்
அவனது நெஞ்சுப்பகுதியில் ஒரு பிசினை எடுத்து சொட்டு சொட்டாகப் புள்ளிகளை வைத்தாள். அதன்
மேல் கலர் கலராக வட்ட வட்டமாக நுனியில் 'வயர்' பொருந்தியிருந்த இருந்த ரப்பர் வளையங்களை ஒட்டி
விட்டாள்.
இது சேகா¢ன் கற்பனையாகக் கூட இருக்கலாம்: அவளது விரல்கள் சற்றே அளவுக்கு அதிகமாக அவனது
நெஞ்சின்  மீது  உரசுவது  போல  அவனுக்குப்  பட்டது.  அதுவும்  அவளது  மெல்லிய வெண்டைக்காய்
விரல்கள்  அவனது  வயிற்றுப்  பகுதியை  சீண்டிய  போது  அவனுக்கு  கிச்சுக்கிச்சு  மூட்டுவது  போலவும்
இருந்தது;  கிளர்ச்சியை  உண்டாக்குவதாகவும்  இருந்தது.  அவள்  கீழ்  உதட்டைக் கடித்தவாறே,  பொங்கி
வந்த  சி¡¢ப்பை  அடக்கியபடி  அவனது  நெஞ்சு,  வயிறு  முழுவதும்  எதைஎதையோ  ஒட்டி  விட்டுக்
கொண்டிருந்தாள். அவனுக்கு என்னவென்று பு¡¢யவில்லை என்றாலும் கூட அந்தப் பா¢சோதனை மிகவும்
சுவாரசியமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இப்போது அவளது விரல்கள் சற்றே அதிக உ¡¢மை
எடுத்துக்  கொண்டது  போல,  அவனது  நெஞ்சுப்பகுதியை  வேண்டுமென்றே  தடவிக் கொடுப்பது
போலிருந்தது அவனுக்கு.
'இந்த மெஷின் மட்டும் ஒரு ஆணின் கிளர்ச்சியை காட்டிக் கொடுத்து விடக்கூடியது என்றால், என் கதை
கந்தல் ஆகி விடும்,' என்று சேகர் மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.
"தேங்க் யூ மிஸ்டர் சேகர்," என்று அவனது தோள்களைப் பிடித்தபடி அவனைஒரு குழந்தையை சாய்ப்பது
போலப் படுக்கையில் சாய்த்தாள் நர்ஸ் சுகுணா. "இனிமேல் நீங்கள் ஓய்வெடுக்கலாம். நாங்கள் உங்களது
உடல்நிலையை அந்த மானிட்டா¢ல் பார்த்துக் கொள்வோம்!"
"ஏன் சிஸ்டர், நான் உட்கார்ந்திருக்கக் கூடாதா?" என்று சேகர் ¨தா¢யத்தை வரவழைத்தபடி கேட்டான்.
"உட்காருவதா?"  என்று  கண்களில்  புதிரோடு  அவனைப்  பார்த்தாள்  நர்ஸ்  சுகுணா.  "உங்களுக்கு
இப்போது தேவை நிரம்ப ஓய்வு. ஆகையால் நீங்கள் படுத்திருப்பதே நல்லது!"
அவனது  அவஸ்தை  அவளுக்குப்  பு¡¢ந்திருக்கவில்லை.  படுத்தபடியே  சற்றே  தலையைத்  தூக்கி  அவன்
தனது  இடுப்புக்குக்  கீழே  உற்று  நோக்கினான்.  அவன்  பயந்தது  அங்கே  நடந்து விட்டிருந்தது.
முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு அச்சுறுத்தும் வகையில் அவனது ஆணுறுப்புஎழுச்சி பெற்றபடி
தலை தூக்கிக் கொண்டு நின்றிருந்தது. அடுத்த கணமே அவனது கண்கள் நர்ஸ்  சுகுணவை நோக்கின.
அவளும்  கவனித்திருப்பாளோ?  அவனது  அடுத்த  பயமும்  உண்மையாகி  இருந்தது. அவனது
இடுப்புக்குக் கீழே எழுந்து விட்டிருந்த ‘கூடாரத்தை’ அவளது கண்கள் கண்டு கொண்டிருந்தன. அவள்
சி¡¢த்தாள் என்ற போதும், அவளது கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருந்தன.
அவனது  பதட்டத்தின்  உண்மையான  காரணத்தை  அவள்  கண்  கூடாகப்  பார்த்து  விட்டிருந்தாள்.
இருந்தாலும், அவள் கடமையே கண்ணாக அவனை ஆசுவாசப்படுத்த வேண்டியவளாயிருந்தாள்.
"அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள்! சில சமயங்களில் ஒரு சில ஊசிகள் போடுவதால் இது போல ஏற்பட
வாய்ப்புகள் உண்டு," என்று கூறி விட்டு, தற்செயலாகப் பின்பக்கம் திரும்புவது போலத் திரும்பி, பொங்கி
வந்த சி¡¢ப்பை அடக்கப் படாத பாடு பட்டாள். அவனை மேலும் பதட்டமடைய செய்யாமலிருக்க வேண்டி
அவள், மானிட்டர் பக்கம் சென்றபடி அதில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கினாள்.
சிறிது நேரம் மானிட்டா¢ல் கவனம் செலுத்திய சுகுணா, தற்செயலாகத் திரும்பியபோது சேகரது கண்கள்
அவளையே வெறித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். 'அந்தக் கண்களில் தான் எவ்வளவு வசீகரம்!'
என்று  எண்ணிக்கொண்டவள்,  ஆர்வம்  காரணமாக  மீண்டும்  அவனது  இடுப்புக்குக்  கீழே

நோக்கியிருந்தபோது  சேகா¢ன்  'எழுச்சி'  இப்போது  முழு  'வளர்ச்சியை' அடைந்திருப்பதைக்  கண்டு
கொண்டாள்.  ஒரு  வேளை  அவன்  மீது  சற்று  அளவுக்கதிகமாகவே  தனது  விரல்கள்  பட்டிருக்குமோ,
அதன்  விளைவாகவே  இப்படி  சமயசந்தர்ப்பம்  அறியாமல்  அவனுக்கு  இப்படி  ஒரு ராட்சத  எழுச்சி
ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்று அவளுக்குத் தோன்றத் தொடங்கியது.
என்ன செய்வது? அவளும் ஒரு பெண் தானே! சேகரைப் போல கண்ணுக்கு அழகான ஒரு வாலிபனைத்
தொட்டுக்  கொண்டேயிருப்பது  சற்றே  கிளர்ச்சியை  ஏற்படுத்துவதும்  இயல்பு  தானே!  தற்போது  அவன்
காயமுற்றிருந்த காரணத்தால், ஒரு நர்ஸாக அவள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளே அவளது மனதில்
மேலோங்கியிருந்தன  என்றபோதும்,  கொஞ்சம்  கொஞ்சம்  ஒரு  சராசா¢ப்  பெண்ணின்  மனதில்  ஏற்படும்
அந்தக்  கிளுகிளுப்பு  முற்றிலும்  இல்லை  என்று  சொல்லி  விட  முடியாது.  நேரம்  செல்ல  செல்ல  அவளது
கண்கள்  எல்லாத்  தயக்கங்களையும்  மூட்டை  கட்டி  வைத்து  விட்டு,  அபாயகரமாக எழுந்து  நின்று
கொண்டிருந்த  அவனது  'கூடாரத்தையே'  ஆர்வத்துடன்  பார்த்து  ரசிக்கத்  தொடங்கியிருந்தன.அவனது
கண்களில்  தென்பட்ட  அழைப்பை  அவள்  பு¡¢ந்து  கொண்டிருந்தாள்.  ஆண்மை  விழிப்புற்றிருக்கும்
ஒருவனின்  பார்வைக்கு  என்ன  பொருள்  இருக்க  முடியும்  என்று  அவளுக்குப்  பு¡¢ந்திருந்தபடியால்,
அவளுக்குள்  ஒரு  மெல்லிய  சலனம்  ஏற்படத்  தொடங்கியது.  அந்த  சலனம்  சத்தமின்றித்  தூண்டி
விட்டிருந்த  புரட்சியின்  விளைவுகள்,  அவளது  கால்களுக்கு  மத்தியில்  தென்படத்  தொடங்கியிருந்தன.
இன்னும் சிறிது நேரம் இப்படியே பார்வைகளைப் பா¢மாறிக்கொண்டிருந்தால், அவளே தனது ஆடைகளை
அவிழ்த்துப்போட்டு விட்டு, அவனது கட்டிலில் ஊர்ந்து சென்று போய், அவனுடன் சல்லாபம் செய்ய்யத்
தொடங்கி விடுவாள் போலத் தோன்றியது.
ஆனால்,  அப்படி  ஏதாவது  நடந்தால்,  அவள்  மாட்டிக்கொண்டு  விடுவாள்;  அவளது  வேலை  பறிபோய்
விடும்  என்பது  அவளுக்கு  மிக  மிக  நன்றாகத்  தொ¢ந்திருந்தது.  ஏதாவது  செய்து  இது  இப்படியே
மென்மேலும் தொடர்வதை நிறுத்த வேண்டும் என்பதை மட்டும் அவள் முடிவு செய்து கொண்டாள்.
"உங்களை 'ரெஸ்ட்' எடுத்துக்க சொன்னேன்," என்று குறும்பாகப் புன்னகைத்தபடியே நினைவூட்டினாள்
சுகுணா.
"உண்மை  தான்,"  என்று  அயர்ச்சியுடன்  கூறினான்  சேகர்."சில  விஷயங்கள்  நாம  நினைச்சாலும்
'கன்ட்ரோல்' பண்ண முடியறதில்லை."
அவன்  புன்னகைத்தபோதும்,  அதில்  மிதமிஞ்சிக்  காணப்பட்ட  தர்மசங்கடத்தை அவள்  பு¡¢ந்து
கொண்டாள்.
"உங்களுக்கு  'அந்த'  இடத்திலே  ஒண்ணும்  வலிக்கலியே?"  என்று  அவள்  அதே  குறும்புடன்  கேட்டாள்.
"நான் வேண்ணாப் பார்க்கட்டுமா?"
இதற்கு  என்ன  பதில்  அளிப்பது  என்று  பு¡¢யாமல்  சேகர்  முழித்துக்  கொண்டிருக்கும்போதே,  சுகுணா
அவனை  நெருங்கி  அவன்  அணிந்திருந்த  கவுணைக்  கலைத்து  விட்டிருந்தாள்.  அவளது  குரலில்
தொனித்த குறும்பை அவனால் நம்ப முடியவில்லை. சற்றே, வரம்புகளைக் கடந்தபடி ஒரு நோயாளியின்
அந்தரங்கமான உறுப்பைத் தேடி ஊர்ந்த அவளது விரல்களை அவளாலும் நம்ப முடியவில்லை.
சேகர்  ஏதோ  சொல்ல  நினைத்தான்,  ஆனால்  முடியவில்லை.  அவளது  சில்லென்ற  விரல்கள்  அவனை
மூடியிருந்த  துணியை  அகற்றியபடி,  அவனது  இரண்டு  தொடைகளுக்கு  நடுவே  இறங்கியபடி,
வீங்கியிருந்த  அவனது  விரைகளைத்  தொட்டுத்  தடவிக்  கொண்டிருந்தன.  அவளது  மிருதுவான
உள்ளங்கைகள்  தனது  விரைகளை  மிகவும்  ஆதுரமாக  வருடிக்  கொடுத்த  உணர்ச்சியில்,  சிலிர்த்து
சில்லிட்ட சேகர் கண்களை ஒரு கணம் இறுக்க மூடிக் கொண்டான். அடுத்து, அவளது விரல்கள் அவனது
மர்ம உறுப்பை சுற்றிப் படர்ந்திருந்த மயிரைத் தொட்டுத் தடவிக் கொடுத்தது. ஓரு சில கணங்கள் கழித்து,
மேலும்  துணிச்சல்  பெற்ற  அவளது  விரல்கள்,  விறைத்துக்  கொண்டிருந்த  அவனது உறுப்பின்
தண்டுப்பகுதியை வளைத்துப் பிடித்தபடி வாஞ்சையுடன் நீவி விடத் தொடங்கின. அவள் தொடுவதற்கு
முன்பே  நெடுனெடுவென்று  நீண்டிருந்த  அவனது  உறுப்பு,  அவளது  கைகளின்  ஸ்பா¢சம்  பட்டு,
கண்ணிமைக்கும் பொழுதில் விசுவ்ரூபம் எடுத்தபடி நின்றது.
சேகர்  உணர்ச்சிகளைக்  கட்டுப்படுத்தப்  படாத  பாடு  பட்டுக்  கொண்டிருப்பதைக் கண்டு  ரசித்தவாறே,
சுகுணா  அவனது  தண்டை  ஒரு  தடவை  இறுக்கப்  பிடித்து  அமுக்கினாள்.  மறு  கணமே  அதிலிருந்து
வெளிப்பட்ட ஒரு நீர்க் கொப்புளம் அவனது கவணில் பட்டுப் படர்ந்தது.





"இங்கே  எந்த  அடியும்  படல்லேன்னு  நினைக்கிறேன்,"  என்று  கிசுகிசுப்பாகக் கூறினாள்  சுகுணா,"
பார்த்தவரைக்கும்  அது  நல்லாத்  தான்  ·பங்க்ஷன்  பண்ணிட்டிருக்கு.  எதுக்கும்  இன்னும்  ஒரே  ஒரு
'டெஸ்ட்' மட்டும் பண்ணிப் பார்த்திடறேன்!"
சேகா¢ன் கண்களை சுகுணாவின் கண்கள் ஊடுருவியபோது, அவனது கண்களில் சற்றே அச்சம் தொ¢ந்து
கொண்டிருந்தது. ஆனால், அவன் வேண்டுமென்றால் நிறுத்த சொல்லியிருக்க முடியும்; ஆனால், அப்படி
சொல்லவில்லை என்பது அவளுக்கு ஒரு ஊக்கத்தைத் தந்து விட்டிருந்தது.
அவனது கவுணை இடுப்புக்கு மிக மிக மேலே தூக்கியவள், அவனது ஆண் உறுப்பை சுதந்திரக்காற்றை
சுவாசிக்க வைத்தாள்.
தொ¢யாத்தனமாக பக்கத்துப் படுக்கைக்கும் இந்தப் படுக்கைக்கும் இடையில் இருந்த திரையை யாராவது
சற்றே விலக்கினாலும் கூட, அவளது மானம் சந்தி சி¡¢க்கும் என்று அவளுக்குப் பு¡¢ந்திருந்தது. ஆனால்,
அதை விடவும்,அவளுக்கு அப்போது சேகா¢ன் ராட்சத உறுப்பைத் தனது வாய்க்குள்ளே கொண்டு போய்,
சுவைக்க வேண்டும் என்கிற மிதமிஞ்சிய ஆவல் ஏற்பட்டு விட்டிருந்தது.
சுகுணா  குனிந்து  அவனது  உறுப்பின்  நுனியின்  மீது  வாயை  வைத்து,  அதில்  குபுக்கென்று  பிதுங்கி
வந்திருந்த  திடமான  திரவத்தின்  முதல்  சொட்டை,  தனது  நாக்கால்  நக்கியெடுத்தாள்.  கண்களை
மூடியபடி  அதனை  விழுங்கியவள்,  ஓ¡¢ரு  கணம்  நாக்கை  சப்புக்  கொட்டிக்  கொண்டிருந்து  விட்டு,
அவனை நோக்கி புன்முறுவலோடு கூறினாள்.
"டேஸ்ட் கூட ரொம்ப நார்மலாத் தானிருக்கு!"
சேகர் ஓ¡¢ரெண்டு முறை முனகிவிட்டிருந்தான், அவளை ஊக்கப்படுத்துவது போல!
அவனுக்கு அது ஒரு கனவு போலத் தோன்றியது. ஒரு அழகான நர்ஸின் இளமையான கைகள் அவனது
விரைகளைத்  தொட்டுத்  தடவி  விளையாடின.  பிறகு,  அவனது  தண்டைத்  தொட்டுத்  தடவிக்
கொடுத்திருந்தன.  அத்தோடு  நிற்காமல்,  அவளது  ரோஜாப்பூ  இதழ்கள்  அவனது  உறுப்பின்  மீது
விழுந்ததும்,  அவளது  நாக்கு  அவனது  ஈரத்துளியை  உட்கொண்டதும்  கதையில்  கூடப்  படித்திராத  ஒரு
கற்பனையையும் மிஞ்சி விட்டிருந்தது.
சுகுணாவின்  மெல்லிய  உதடுகளுக்கு  இயற்கை  ஒரு  அற்புதமான  மிதமான  வெப்பத்தை வரமாக
அளித்திருக்க  வேண்டும்.  அந்த  உதடுகள்  சேகா¢ன்  உறுப்பைக்  கவ்வியபடி  முற்றுகையிட்டதும்,  அந்த
உணர்ச்சி  தந்து  கொண்டிருந்த  அபா¢மிதமான  கிளர்ச்சி,  அது  நிச்சயம்  ஒரு  கனவாக  இருக்க  முடியாது
என்று  அவனுக்கு  உணர்த்தியது.  அவளது  நாக்கு  அவனது  உறுப்பின்  நீளத்தை  மேலும்  கீழும்  நக்கி
விடத்  தொடங்கியதும்,  அவன்  கண்களை  இறுக்க  மூடியபடி  மெல்ல  மெல்ல  முனகத்
தொடங்கியிருந்தான்.  ஆனால்,  சற்றும்  எதிர்பாராதவகையில்,  அவள்  அவது உறுப்பைத்  தனது
வாய்க்குள்ளே முழுமையாக இழுத்துக் கொண்டு, அதன் நுனியை சுற்றி தனது நாக்கால் விறுவிறுவென்று
வருட  ஆரம்பித்ததும்,  அவனது  வாய்  திறந்து  'ஆஹா!  ஆஹா!!'  என்று  உச்சா¢ப்பதை  அவனால்  நிறுத்த
முடியவில்லை.
"சத்தம் போடாதீர்கள்,' என்று சுகுணா சொல்ல நினைத்தபோதும், அவள்  தனது வாயை நிறைத்திருந்த
அவனது  உறுப்பை  விட்டு  விடத்  தயாராக  இல்லை.  மேலும்  அதுவோ  ஒரு  அவசர  சிகிச்சைப்  பி¡¢வு
என்பதால்,  இது  போன்ற  முனகல்கள்  யாருக்கும்  எந்த  சந்தேகத்தையும்  ஏற்படுத்தி  விடாது  என்பதும்
அவளுக்குப்  பு¡¢ந்திருந்தது.  கேட்பவர்களுக்குக்  கூட,  யாரோ  ஒரு  நோயாளி வலி  தாங்காமல்  அரற்றிக்
கொண்டிருக்கிறான் என்று தானே எண்ணத் தோன்றும்?
சுயநினைவுக்குத்  திரும்பியதிலிருந்தே,  எழுச்சியில்  திக்குமுக்காடிக்கொண்டிருந்த  சேகர்  அதிக  நேரம்
தாக்குப் பிடிக்க மாட்டான் என்பது சுகுணாவுக்கு நன்றாகவே தொ¢ந்திருந்தது. அவனது உறுப்பின் நுனி
அவளது  தொண்டையின்  மீது  உரசிக்கொண்டிருந்தது.  அதீலிருந்து  சொட்டு  சொட்டாக
ஒழுகிக்கொண்டிருந்த  அவனது  எழுச்சியின்  அடையாளங்களான  விந்துக்களை  அவள்  விடாமல்
விழுங்கிக்  கொண்டாள்.  அவனது  உடல்  இறுகுவதையும்,  அவனது  முனகல்  சத்தங்கள்  சற்றே
அதிகா¢ப்பதையும் கண்ட சுகுணா, அவனது உறுப்பின் சிறிய துவாரத்திலிருந்து கிளம்பிய பொ¢ய இன்ப
ஊற்றைத் தனது தொண்டைக்குள்ளே இறக்கித் தொடங்கிய அதே நேரத்தில்...

திரை விலக்கப்படும் ஓசை கேட்டது!
சேகா¢ன்  உறுப்பை  வாயிலிருந்து  எடுக்கக்  கூடத்  தொன்றாமல்  திடுக்கிட்டுத் திரும்பிய  சுகுணா,
திரையைத்  தள்ளியபடி  உள்ளே  நுழைந்த  டாக்டர்  தீபா,  அதே  வேகத்தில்  மீண்டும்  திரையை
மூடிமறைத்தபடி  அவர்களை  நோக்கியபடி  வருவதைப்  பார்த்து  அதிர்ந்து  போனாள்.  சேகா¢ன்  முகத்தில்
சோர்வும், பயமும் சா¢ விகிதத்தில் தென்பட்டுக் கொண்டிருந்தது.
டாக்டர் தீபாவுக்கு அந்தக் காட்சி நம்ப முடியாததாக இருந்தது. நர்ஸ் சுகுணாவின் வாயிலிருந்து நழுவித்
தொய்ந்து  கொண்டிருந்த  சேகா¢ன்  உறுப்பையும்,  சுகுணாவின்  முகத்தில்  சிதறியிருந்த  அவனது
விந்துக்களின் சில சொட்டுக்களும் அவளது கண்களுக்கு, அங்கு தான் வருவதற்குமுன்பு என்ன நடந்து
கொண்டிருந்தது என்பதைப் பு¡¢ய வைக்கப் போதியமான சாட்சியங்களை அளித்துக் கொண்டிருந்தன.
ஒரு  டென்னிஸ்  விளையாட்டைக்  கவனிப்பது  போல,  சேகா¢ன்  கண்கள்  தன்னையும்,  நர்ஸ்
சுகுணாவையும்  மாறி  மாறிப்  பார்த்துக்  கொண்டிருப்பதையும்  அவள்  கவனிக்கத் தவறவில்லை.  ஓ¡¢ரு
கணங்கள் மவுனமாக இருந்த பிறகு, அந்தக் கட்டிலில் இயல்பு நிலை மீண்டது.
"இங்கே என்ன நடந்துக்கிட்டிருக்குன்னு நான் தொ¢ஞ்சுக்கலாமா?" என்று டாக்டர் தீபா நக்கல் பொதிந்த
தொனியில் கேட்டாள்.
முதலில் யார் பதில் அளிப்பது என்பதே சுகுணாவுக்கும் சேகருக்கும் குழப்பமாக இருந்தது. கண்டிப்பாக,
சேகருக்கு  என்ன  பதில்  சொல்வது  என்று  தொ¢ந்திருக்கவில்லை.  எனவே  அவன்  சுகுணா  என்ன
சொல்லப்போகிறாள் என்று கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.
"ஐயாம் சா¡¢ டாக்டர்! இங்கே நடந்ததற்கு என்னால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது. நான் செய்தது
ரொம்பத்  தப்பு.  நர்சிங்  ஸ்கூலில்  படித்த  பாடங்களுக்கு  நேர்  விரோதமானது.  என்  புத்தி  ஏன்  இப்படிப்
போனது என்று என்னாலேயே பு¡¢ந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் அனுமதியளித்தால், முதலில் இந்த
இடத்தை நான் சுத்தம் செய்து விடுகிறேன்."
சுகுணா  சொல்ல  சொல்ல,  சேகரும்  டாக்டர்  தீபாவும்  அவளது  முகத்தையே  கவனமாகப்
பார்த்தபடியிருந்தனர். அவள் அழுது விடுவாள் போல இருவருக்குமே தோன்றியது.
அதே சமயம் டாக்டர் தீபாவின் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதைப்
பு¡¢ந்து  கொள்ள  முடியாமல்  சுகுணாவும்,  சேகரும்  அல்லாடிக்கொண்டிருந்தனர்.  அவர்களுக்கு  ஒன்று
பு¡¢ந்திருக்க நியாயமில்லை; டாக்டர் தீபாவுக்கு நர்ஸ் சுகுணாவின் மீதுபொறாமையாக இருந்தது!
சேகர்  அந்தப்  பி¡¢வில்  வந்து  அனுமதிக்கப்பட்ட  அந்தக்  கணமே  அவளுக்கு  அவனைப்
பிடித்துப்போயிருந்தது. எந்தப் பெண்ணுமே பார்த்தால் ஆசைப்படுகிற அம்சங்கள் அனைத்தும் சேகா¢டம்
இருந்தன, அழகு, இளமை, துறுதுறுப்பு எல்லாமே தான். அவன் டிஸ்சார்ஜ் ஆகிப்போகையில் அவனிடம்
தனது செல் நம்பரைக் கொடுத்து அனுப்ப வேண்டுமென்று டாக்டர் தீபா எண்ணியிருந்தாள்.
ஆனால்,  சுகுணாவின்  கலக்கமும்  அவளுக்கு  மிகுந்த  ஏமாற்றத்தை  அளித்தது.  என்னவோ,  இன்றோடு
இந்த  உலகமே  கடலில்  மூழ்கி  விடப்போவது  போல  அவள்  காட்டிய  பதட்டம் டாக்டர்  தீபாவுக்கு  சற்றே
எ¡¢ச்சலையும்  ஏற்படுத்தியிருந்தது.  சுகுணாவின்  செயலைப்  பார்த்து  டாக்டர் தீபா  அதிர்ச்சி  அடைந்தது
என்னமோ உண்மை தான்! ஒரு அவசர சிகிச்சைப் பி¡¢வில், ஒரு நோயாளிடம் ஒரு நர்ஸ் எப்படி நடந்து
கொள்ள வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகளை மீறியிருந்தது யாருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தும்
தான்.
நர்ஸ் சுகுணாவின் இடத்தில் வேறு ஒரு நர்ஸ் இருந்திருந்தால், தான் நிச்சயம் இது பற்றிய புகார் செய்து,
அவளது  சீட்டைக்  கிழித்திருப்பாள்  என்று  டாக்டர்  தீபாவுக்குத்  தோன்றியது.ஆனால்,  சுகுணா  அந்த
மருத்துவமனையிலேயே  மிகவும்  தேர்ச்சி  பெற்ற,  ஒரு  திறமையானவள்.உணர்ச்சிவசப்பட்டு  ஒரு  தவறு
இழைத்ததற்காக,  அப்படியொரு  திறமையான  நர்ஸைத்  தவற  விட  டாக்டர்  தீபாவுக்கு  மனம்
இருக்கவில்லை.
இப்படிப்  பல்வேறு  எண்ணங்கள்  மாறி  மாறித்  தோன்றிக்கொண்டிருக்க,  டாக்டர்  தீபா  குழம்பியிருந்தாள்.
இவற்றோடு  இன்னோர்  இனம்  பு¡¢யாத  உணர்ச்சியும்  அவளைப்  படாத  பாடு  படுத்திக்  கொண்டிருந்தது.
அந்த  உணர்ச்சியின்  பொருளும்  டாக்டர்  தீபாவுக்கு,  சேகா¢ன்  வி¡¢ந்த  மார்புகளையும்,  அகன்ற

தோள்களையும்,  வலுவான  தொடைகளையும்,  வீ¡¢யம்  இழந்து  விழுந்திருந்தபோதும்,  கிளுகிளுப்பை
ஏற்படுத்திய அவனது உறுப்பையும் கண்ட பிறகு பு¡¢ந்து போனது.
டாக்டர் தீபாவின் தொடைகளுக்கு நடுவே ஒரு தீவிரமான நமைச்சல் ஏற்பட்டிருந்தது. சுகுணா தவறை
இழைத்த குற்றவாளி என்றால், டாக்டர் தீபாவுக்குத் தானும் நிரபராதியல்ல என்று பு¡¢ந்தது. சுகுணாவைப்
போல,  மனதில்  ஏற்பட்டிருந்த  அ¡¢ப்பைத்  தான்  தீர்த்துக்  கொண்டிராதபோதும்,  ஒரு  வேளை  தான்
சேகருடன் தனிமையில் இருந்திருக்க நோ¢ட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.
அந்த  இடத்தையும்,  தன்னையும்  சுகுணா  சுத்தப்படுத்திக்  கொண்டிருக்க,  டாக்டர் தீபா  சேகரை
நெருங்கினாள்.
"எப்படி இருக்கீங்க சேகர்?"
"நல்லாயிருக்கேன் டாக்டர்," என்று தர்மசங்கடத்தோடு புன்னகைக்க முயன்ற  சேகர்,"இங்கே நடந்ததுக்கு
நான் தான் பொறுப்பு டாக்டர்!" என்று அவர்சர அவசரமாகக் கூறினான்.
டாக்டர் தீபாவுக்கு அவனது ஒப்புதல் சிறிது வருத்தத்தை அளித்தபோதும்,  அவனை மேலே தொடர்ந்து
பேச அனுமதித்தாள்.
"உண்மை என்னன்னா, நீங்க ரெண்டு பேருமே இவ்வளவு அழகா இருக்கீங்களா,என்னாலே என்னோட
உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்க முடியலை. உங்க ரெண்டு பேர் கை என் மேலே பட்டதுக்கப்புறம் என்
அறிவு  சொன்னதை  என்  மனசு  கேட்கலை  டாக்டர்!  எனக்கு  எந்த  விதமான  பதட்டமும்  வந்துடக்
கூடாதேன்னு  நான்  வேண்டாத  தெய்வமில்லே  டாக்டர்!  ஆனா  அதைப்  பத்தியே நினைச்சிக்கிட்டே
இருந்ததாலேயோ  என்னமோ,  எனக்கு  நான்  நினைச்சதை  விட  அதிகமா  பதட்டம்  வந்திருச்சி.  ஒரு
கட்டத்திலே  என்னாலே  அந்த  உறுத்தலைத்  தாங்க  முடியாமப்  போயிருச்சு.  நர்ஸ்  சுகுணா  என்னோட
பதட்டத்தைத் தணிக்கத் தான் இப்படி ஒரு உதவியை எனக்கு செஞ்சாங்க!"
அவன்  பேசிக்கொண்டிருந்தபோது,  டாக்டர்  தீபா  அவனது  முகத்தில்  இயல்பாகவே  தென்பட்ட  அந்தக்
கூச்சத்தையும்,  குறுகுறுவென்று  அலைபாய்ந்து  கொண்டிருந்த  அவனது  கண்களையும்,  சற்றே
வெட்கப்படுவது  போல  சிவந்திருந்த  அவனது  கன்னங்களையும்  கூர்ந்து  கவனித்தாள்.அவன்  கூறுவது
நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவளுக்கு நன்றாகவே பு¡¢ந்திருந்தது.
"நீங்க சொல்லறது உண்மையாகவே இருக்கலாம் சேகர்! இருந்தாலும் இது ஒருநர்ஸ் ஒரு நோயாளியிடம்
செய்யக்கூடாதது! இதை இப்படியே விட்டிர முடியாது!"
டாக்டர் தீபாவின் கண்கள் சேகா¢ன் உறுப்பை மீண்டும் ஒரு சில கணங்கள் நோக்கி விட்டு, சுகுணாவின்
பக்கம்  திரும்பின.  சேகர்  என்னமோ,  நடந்ததை  நடந்தபடியே  அவளிடம்  ஒப்பித்துக்  கொண்டு  தான்
இருந்தான். ஆனால், முடிந்து விட்ட அந்த சம்பவத்தைப் பற்றி அவன் மீண்டும்கோர்வையாக யோசித்து
யோசித்து  விளக்கமாக  சொன்னதால்,  அவனது  உறுப்பு  மீண்டும்  எழுச்சி  பெற்று  தலை  தூக்கி  ஆடத்
தொடங்கியிருந்தது.  தன்னைப்  போலவே  சுகுணவும்  சேகா¢ன்  தற்போதைய  'நிலைமை'யை  கவனித்துக்
கொண்டிருப்பதை டாக்டர் தீபா கவனித்தாள்.
"சுகுணாவுக்கு  ஒரு  நோயாளியிடம்  எப்படி  நடந்து  கொள்ள  வேண்டுமென்று  நன்றாகவே  தொ¢யும்,"
என்று  பொருள்  பொதிந்த  வார்த்தைகளைக்  கூறிய  டாக்டர்  தீபா,"இந்த  அவசர  சிகிச்சைப்  பி¡¢வில்
சுகுணாவை  விடத்  திறமையான  நர்ஸ்  யாருமில்லை.  அதனால்  என்னால்  அவளது வேலைக்கு  உலை
வைக்க  முடியாது.  ஆனால்,  இப்படி  ஒரு  சம்பவமே  இங்கு  நடக்கவில்லை  என்று  என்னால்  பாசாங்கும்
செய்ய முடியாது. தப்பித் தவறி இதை வேறு யாராவது திருட்டுத்தனமாகப்  பார்த்திருந்து, அவர்கள் இதை
நிர்வாகத்திடம் புகார் தொ¢வித்து விட்டால், எனது வேலையும் கோவிந்தா!"
"சத்தியமாக நான் சொல்ல மாட்டேன்," என்று உறுதிபடக் கூறினான் சேகர்.
ஒரு  வினாடி  சுகுணவையும்,  சேகரையும்  மாறி  மாறிப்  பார்த்த  தீபா,"நான்  சொல்கிறபடி  கேட்டால்  இந்த
விஷயத்தை  இத்தோடு  விட்டு  விடுகிறேன்.  குறைந்த  பட்சம்  நீங்கள்  செய்த தவறுக்கு  ஏதோ  ஒரு
தண்டனை வழங்கிய ஆறுதலாவது எனக்குக் கிடைக்கும்." என்றாள்.
ஒரே  நேரத்தில்  சுகுணாவும்,  சேகரும்  எதையோ  சொல்ல  வந்தபோது  அவர்களைக்  கையமர்த்திய

தீபா,"அவசரப்பட்டு  விடாதீர்கள்!  நான்  சொல்வதை  முழுமையாகக்  கேட்டு விட்டு  பிறகு  பதில்
சொல்லுங்கள்!" என்று கண்டிப்போடு கூறினாள்.
சுகுணாவும்  சேகரும்  அமைதியாகி  விட்டிருந்தனர்.  அந்த  அமைதியைப்  பயன்படுத்திக்  கொண்டபடி
டாக்டர் தீபா தனது அறிவிப்பை வெளியிட்டாள்.
"சுகுணா!  இந்த  சம்பத்திலிருந்து  நீ  கற்றுக்  கொள்ள  வேண்டிய  ஒரு  பாடம்  இருக்கிறது.  அது,  எந்த
சூழ்நிலையிலும் ஒரு நோயாளியின் பலவீனத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது தான் அது! இதை நீ
இன்னும்  அழுத்தமாகப்  பு¡¢ந்து  கொள்ள  வேண்டுமென்றால்,  நீயும்  ஒரு  நோயாளியைப்  போல  இருந்து,
உன்னுடைய பலவீனத்தை சேகர் பயன்படுத்திக் கொள்ள நீ அனுமதிக்க வேண்டும். பு¡¢ந்ததா?"
"டாக்டர்?" சுகுணா திருதிருவென்று விழித்தாள்.
"படுத்த  படுக்கையாக  இருக்கும்  ஒரு  நோயாளியின்  அவஸ்தையை  நீ  பு¡¢ந்து கொள்ள  வேண்டும்!
சேகா¢ன் படுக்கையில் நீ படுத்துக் கொள்! சேகர் உன்னை இப்போது பா¢சோதனை செய்யப்போகிறார்!"
சுகுணாவுக்குப்  பு¡¢ந்ததோ  இல்லையோ,  சேகருக்கு  டாக்டர்  தீபாவின்  திட்டம்  பு¡¢ந்து  விட்டிருந்தது.
அவன்  ஒரு  கணம்  கூடத்  தாமதிக்காமல்  படுக்கையை  விட்டுக்  கீழே  இறங்கி  தனது  கவுணை  சா¢யாகப்
போட்டுக் கொண்டான். அவனது முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியும், அவனது  கவுணின் கீழ்ப்பகுதியில்
தொ¢ந்த எழுச்சியும் அவனது பரபரப்புக்கு கட்டியம் கூறின.
"ஒரு  நிமிஷம்!"  என்று  அவனை  நிறுத்திய  டாக்டர்  தீபா,  விடுவிடுவென்று  வெளியேறி  அந்தப்  பி¡¢வு
முழுவதையும்  ஆய்வு  செய்தாள்.  மிகவும்  தீவிரமான  நோயாளிகள்  அனைவரும் வெவ்வேறு
வார்டுகளுக்கும்,  தீவிர  சிகிச்சைப்  பி¡¢வுக்கும்  மாற்றப்பட்டிருக்க,  அந்தப்  பி¡¢வில்  அப்போது  அவர்கள்
மூவர் மாத்திரமே இருந்தனர். திருப்தியுடன் அவள் திரும்பினாள்.
"உம்!  சுகுணா,  உன்னோட  'ட்ரெஸ்ஸையெல்லாம்  அவிழ்த்திட்டு,  ஒரு  பேஷியன்ட்  கவுணை  எடுத்துப்
போட்டுக்க," என்று உத்தரவிட்டாள்.
டாக்டர்  தீபாவுக்கும்  சேகருக்கும்  முன்பு  உடைகளைக்  கழற்றுவதற்கு  சுகுணாவுக்கு மிகவும்  கூச்சமாக
இருந்தது. ஒரு வழியாக அவள் தனது சீருடைகளையும், உள்ளாடைகளையும் களைந்து விட்டு, டாக்டர்
தீபா  கொடுத்த  கவுனை  அணிந்து  கொண்டு  விட்டு  பலி  ஆடு  போல  நின்று  கொண்டிருந்தாள்.அந்தக்
குறுகிய  நேரத்திலேயே  சேகா¢ன்  கண்கள்  அவளது  வாளிப்பான  தேகத்தின்  வனப்பையும்,  அவளது
கண்ணைக்கவரும் கலசங்களையும், கவர்ச்சிகரமாகக் காட்சியளித்த இடுப்பையும், உப்பியிருந்த அவளது
உறுப்பின்  யவ்வனத்தையும்,  அதில்  பிதுங்கிக்  கொண்டிருந்த  அவளது  உதடுகளையும்,  அதன்  மேல்
சற்றே அடர்த்தியாகப் படர்ந்திருந்த மயிரையும் கண்டு குறிப்பெடுத்துக் கொண்டன.
"உம்!  ஆகட்டும்!!  கட்டிலின்  மீது  படுத்துக்க,"  என்று  அடுத்த  உத்தரவைப்  பிறப்பித்தாள்  டாக்டர்  தீபா.
சுகுணா மறுக்கும் நிலையிலா இருந்தாள்? சொல்லியபடி செய்தாள்.
கட்டிலின்  ஒரு  பக்கத்தில்  அருகருகே  சேகரும்  டாக்டர்  தீபாவும்  ஆளுக்கொரு ஸ்டூலில்  அமர்ந்து
கொண்டனர்.  அப்படி  சேகருக்கு  மிக  அருகாமையில்  அமர்ந்திருப்பது  டாக்டர் தீபாவுக்கு  மிகவும்
பிடித்திருந்தது.
சேகர்  உற்றுப்  பார்த்துக்  கொண்டிருக்க,  டாக்டர்  தீபா  அவனுக்கு  பெண்களுக்கான  வெவ்வேறு
பா¢சோதனைகளை  மருத்துவர்கள்  எப்படி  செய்வார்கள்  என்று  சுகுணாவைப்  பா¢சோதித்து  விளக்கத்
தொடங்கினாள்.  சேகருக்கு  டாக்டர்  தீபா  செய்த  'பாப்  ஸ்மியர்(PAP  Smear)'  பா¢சோதனை  மிகவும்
பிடித்திருந்தது.  கையில்  லேடக்ஸ்  உறைகளை  அணிந்து  கொண்ட  டாக்டர்  தீபா,  கிடுகிடுவென்று
சுகுணாவின்  உறுப்புக்குள்ளே  கிட்டத்தட்டத்  தனது  ஐந்து  விரல்களையும்  நுழைத்து அங்கே  ஒழுகிக்
கொண்டிருந்த திரவத்தை வழித்து வழித்து எடுத்துக் காட்டினாள். சுகுணா படுக்கையின் மீது புழுவைப்
போலத் துடித்தபடி இருந்தாள்.
அவள்  செய்து  கொண்டிருந்தவை  அனைத்துமே  மருத்துவப்  பா¢சோதனைகளின்  வெவ்வேறு  முறைகள்
என்றபோதும்,  பார்த்துக்  கொண்டிருந்த  சேகருக்கு  அவை  காம  விளையாட்டுக்களாகத்  தோன்றின.  ஒரு
பெண்ணின் உறுப்புக்குள் இன்னொரு பெண் தனது விரல்களை நுழைத்து விளையாடுவதைப் பார்த்தால்

எந்த ஆணுக்குத் தான் எழுச்சி ஏற்படாது?
"சேகர்!  அடுத்தது  உங்கள்  முறை,"  என்று  அவனை  நோக்கிப்  புன்னகைத்தாள்  டாக்டர்  தீபா.
"சுகுணாவின் மார்பகங்களை இப்போது நீங்கள் பா¢சோதிக்கப் போகிறீர்கள்!"
சேகா¢ன் தலைக்குள்ளே 'ஜிவ்'வென்று புது ரத்தம் பாய்ந்தது போலிருந்தது.
"காத்திட்டிருக்கேன் டாக்டர்!" என்றான் அவன்.
"டாக்டரெல்லாம் வேண்டாம்; சும்மா தீபான்னே கூப்பிடலாம்," என்று புன்முறுவலோடு கூறினாள் தீபா.
"சா¢ தீபா!" என்று சேகர் கூறவும், இருவரும் சி¡¢த்தனர்.
"ஓ.கே,  இப்போ  ஒரு  பெண்ணோட  மார்பகங்களை  எப்படிப்  பா¢சோதிக்கிறதுன்னு  உங்களுக்கு  நான்
சொல்லித் தருகிறேன்," என்று தீபா கூறவும், அடுத்த கணமே சுகுணாவின் காம்புகள் விறைத்து நின்றன.
இந்தப்  பா¢சோதனையை  டாக்டர்  தீபாவுக்குப்  பதிலாக,  சேகர்  செய்தால் இன்னும்  நன்றாக  இருக்குமே
என்று  அவளுக்கு  ஒரு  சிறிய  நப்பாசை  இல்லாமல்  இல்லை.  ஆனால்,  டாக்டர்  தீபாவின்  மனதில்
என்னென்ன  எண்ணங்கள்  ஓடிக்கொண்டிருந்தன  என்று  அவளுக்குத்  தொ¢ந்திருக்க  வாய்ப்பில்லை.
தன்னால்  சுகுணாவை  எவ்வளவு  பழி  வாங்க  முடியுமோ,  அவ்வளவு  பழி  வாங்க  முடிவு  செய்திருந்தாள்
டாக்டர் தீபா. அதன் விளைவுகள் சுகுணாவுக்குப் பு¡¢படத் தொடங்கியிருந்தன. அவளுக்கு ஏற்பட்டிருந்த
கிளர்ச்சி  மெல்ல  மெல்லக்  குறைந்து  போய்,  இப்போது  வெறும்  பயமும்  குழப்பமும்  மாத்திரமே  மிஞ்சி
இருந்தன.
சேகருக்கு  முதலில்  தீபா  ஓ¡¢ரு  நிமிடங்கள்  செய்து  காட்டியபிறகு,  அவன் ஆர்வத்துடன்  அவளைப்
போலவே  சுகுணாவின்  மார்பகங்களைப்  பிடித்துக்  கொண்டு  அவற்றை  அளவிடுவது  போலத்  தனது
விரல்களை  அளைய  விட்டான்.  அவன்  ஒன்றும்  பா¢சோதித்துக்  கொண்டிருக்கவில்லை  என்பதும்,
கிடைத்த  வாய்ப்பைப்  பயன்படுத்திக்  கொண்டு  அவன்  சுகுணாவின்  மார்பகங்களோடு
விளையாடிக்கொண்டிருக்கிறான் என்பதும் அவளுக்குப் பு¡¢ந்தே இருந்தது.
சிறிது நேரத்தில், அவனது கை அவளது மார்பகங்களைப் போட்டுப் பிசைந்து கொண்டிருந்தது. அவனது
விரல்கள்  அவளது  காம்புகளைப்  பற்றி  இழுத்து  இழுத்து  விட்டுக்  கொண்டிருந்தன.  அவனது  ஸ்பா¢சம்
படுவது  சுகுணாவுக்கு  மிகவும்  பிடித்திருந்தபோதும்,  இடம்,  பொருள்,  ஏவல்  அவளது  நினைவுக்கு
வந்தன.  இதுவே  இன்னோர்  இடமாக  இருந்து,  அவளும்  சேகரும்  தனியாக  இருந்து,  இப்போது
நடந்தேறிக்கொண்டிருக்கும்  இதே  பா¢சோதனைகள்  அப்போது  நடந்திருந்தால் எவ்வளவு  சுவாரசியமாக
இருந்திருக்கும் என்று அவள் கற்பனை செய்து கொண்டிருந்தாள்.
கண்களை  மூடியபடி  அவள்  தனது  கற்பனைக்  குதிரையை  அவிழ்த்து  ஓட  விட்டாள்.  இங்கேயில்லாமல்,
சேகர் அவளை வேறு எங்கேயோ ஒரு இடத்தில், படுக்கையில் நீட்டிக் கிடக்க வைத்து விட்டு,  குனிந்து
அவளது ஒவ்வொரு காம்புகளின் மீதும் தனது உதடுகளைப் பதித்து முத்தமிடுவது போலவும், ஒவ்வொரு
மார்பகமாக  எடுத்துத்  தனது  வாய்க்குள்ளே  கொண்டு  சென்று  சுவைப்பது  போலவும்,  அவனது  இளமை
பொருந்திய கைகளால் அவளது மார்பகங்களை அமுக்கி விளையாடி மகிழ்வதுபோலவும் அவள் கற்பனை
செய்து கொள்ள ஆரம்பிக்கவும், அது சற்றே மகிழ்ச்சி தருவதாக இருந்தது.ஆனால், அவளது கற்பனை
அதிக  நேரம்  நீடித்திருக்கவில்லை.  அதனைக்  கலைப்பது  போல  டாக்டர்  தீபாவின்  அடுத்த  உத்தரவு
பறந்து வந்தது.
"சேகர்! அடுத்த பாடத்துக்குப் போகலாமா?"
'கடவுளே! அடுத்தது என்னவாக இருக்கும்?' சுகுணா வியக்கத் தொடங்கினாள்.
"சுகுணா! இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி வா!" என்று உத்தரவிட்டாள் டாக்டர் தீபா.
கட்டிலில்  பாதிப்பகுதியை  மட்டுமே  ஆக்கிரமித்தபடி,  சுகுணா  தனது  பிருஷ்டங்களுக்குக்  கீழ்ப்
பகுதியைக் கட்டிலுக்குக் கீழே தொங்க விட்டாள்.
"சேகர்! அவ காலை இன்னும் நல்லா வி¡¢யுங்க!" என்று அடுத்து சேகருக்கும்ஒரு உத்தரவு பறந்தது. சேகர்


அவளது கால்களை வி¡¢த்தான்.
"இடுப்பை  சுத்திப்  போட்டுக்குங்க,"  என்றாள்  தீபா.  சேகரும்  அவள்  சொன்னபடியே,  சுகுணாவின்
இரண்டு கால்களையும் எடுத்துத் தனது இடுப்பை சுற்றியபடி வைத்துக் கொண்டான்.
"உங்க இரண்டு கையையும் கட்டில் மேலே வைச்சிக்குங்க," என்றாள் தீபா.
தீபா  சொன்னபடி  சேகர்  அவனது  இரண்டு  கைகளையும்  கட்டிலில்  ஊன்றிக்கொண்டபோது,  அவனது
உடல்  முன்னோக்கி  வளைந்தபடி  சுகுணாவின்  வி¡¢ந்திருந்த  இரண்டு  கால்களுக்கும்  நடுவே,  அவளது
உறுப்பிலிருந்து  ஒன்று  அல்லது  இரண்டு  அங்குல  இடைவெளியில்  குனிந்துகொண்டிருந்தது.  அடுத்து
என்ன  உத்தரவு  வரப்போகிறதோ  என்று  சுகுணா,  சேகர்  இருவருமே  எதிர்பார்த்திருக்க,  சா¢யாக
கட்டிலுக்கும் சேகரது இரண்டு கால்களுக்கும் நடுவே அமர்ந்து கொண்டாள் டாக்டர் தீபா. அவளது முகம்
சேகரது உறுப்பை நோக்கி நிமிர்ந்தது.அவளது தலையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு தோள்களுக்கு
நேர்  மேலாக  சுகுணாவின்  இரண்டு  கால்கள்  வி¡¢ந்திருந்தன.  தீபாவின்  இரண்டு  கைகளும்  சேகா¢ன்
தொடைகளின்  மீது  விழுந்தன.  புசுபுசுவென்று  அவனது  தொடையில்  வளர்ந்திருந்த  முடி
மயிர்கூச்சொ¢ந்தது.
"சுகுணாவோட  உறுப்பைக்  கவனிச்சீங்களா  சேகர்?  அதோட  'டேஸ்ட்'  நார்மலா  இருக்கான்னு  'டெஸ்ட்'
பண்ணுங்க," என்று தீபா கூறவும், சேகருக்கு சந்தோஷம் தலைக்கேறியது.
அவனது  கண்கள்  சற்றே  ஈரப்பதத்துடன்  காட்சியளித்த  சுகுணாவின்  உறுப்பையும்,  அவளது
பலாச்சுளைகளைப் போலத் தென்பட்ட உதடுகளையும் ஆசையோடு வெறித்தன. அதே சமயம், தீபாவின்
கை அவனது உறுப்பைப் பற்றிக் கொண்டது. அவளது பிடி அவனது உறுப்பின் மீது இறுகியதும், அவன்
வியந்தான். குனிந்து தீபாவை அவன் நோக்கியபோது, அவள் தனது நாக்கை ஈரப்படுத்தியபடி அவனுக்கு
செய்த  சைகையை  அவன்  உடனடியாகப்  பு¡¢ந்து  கொண்டான்.  உடனே  அவனது  தலை  சுகுணாவின்
உறுப்பின் மீது கவிழ்ந்து கொண்டது.
மிகவும்  உயரமாகத்  தனது  கால்கள்  தூக்கப்பட்டிருக்கவே,  சுகுணாவால்  தீபாவும்  சேகரும்  சைகைகளால்
பேசிக்கொள்வதைக்  காண  முடியவில்லை.  எனவே,  திடீரென்று  சேகா¢ன்  வெதவெதப்பான  உதடுகள்
அவளது  உறுப்பின்  மீது  அழுந்தியதும்,  அவள்  படுக்கையில்  துள்ளினாள்.  அந்த ஆரம்ப  அதிர்வு  கண
நேரத்தில்  மறைந்து  விடவே,  அவளது  கைகள்  இரண்டும்  கட்டிலை  இறுக்கமாகப் பற்றியபடி,  சேகா¢ன்
உதடுகள் தரத்தொடங்கியிருந்த சுகத்தில் லயிக்க ஆரம்பித்தாள். அவனது நாக்கு அவளது உறுப்பின் மீது
மேலும்  கீழும்  ஓடி  விளையாடுவதை  அவள்  அனுபவித்து  ரசிக்கத்  தொடங்கினாள்.  பிறகு,  அவளைத்
துணுக்குற  வைத்தபடி,  அவனது  நாக்கு  அவளது  புழைக்குள்  குதித்து  இறங்கியதையும்  அவள்
குதூகலத்தோடு  ரசித்து  மகிழத்  தொடங்கினாள்.  ஊன்றிக்  கொண்டிருந்த  கைகளில்  ஒன்றை  மட்டும்
அப்புறப்படுத்திய சேகர், ஒரு விரலை அவளது புழைக்குள் இறக்கிக் குடைந்துவிட ஆரம்பித்தான். அதே
சமயம்  அவனது  மற்ற  விரல்கள்  பிதுங்கிக்கொண்டிருந்த  அவளது  சதைச்சுளைகளை  அமுக்கிக்
கொடுத்துக்  கொண்டிருந்தன.அவனது  விரலும்,  நாக்கும்  போட்டி  போட்டபடி  அவளது  உறுப்பின்  மீது
தாண்டவம் ஆடத் தொடங்கவும், அவளது பரபரப்பு அதிகமாகிக்கொண்டே போனது. அவன் இன்னோர்
விரலையும்  சேர்த்து  இறக்கியபோது,  அவளது  நரம்புகள்  முறுக்கேறின.  அவனது  கட்டை  விரல்  அவளது
சின்னஞ்சிறிய  மொட்டைப்  பிடித்து  அழுத்தியபோது,  அவள்  இன்பத்தின்  எல்லையைத்  தொட்டே
விட்டாள்.  அதன்  பிறகு,  அவனது  விரல்களின்  விளையாட்டுக்களுக்கு  அதிக  நேரம்  ஈடு  கொடுக்க
முடியாமல், இன்பப்பெருக்கின் முதல் தவணையை அவனுக்கு வழங்கினாள். 
பூனை  தட்டில்  விடப்பட  பாலை  நக்கிக்  குடிப்பது  போல,  சேகர்  அவளது  காமரசத்தின்  கடைசித்  துளி
வரைக்கும்  விட்டு  விடாமல்  நக்கி  நக்கி  உண்டு  களித்தான்.ஒழுகிக்கொண்டிருந்த  அவளது  புழைக்குள்,
அவனது  கணகணப்பான  உதடுகள்  பட்டதும்,  சுகுணாவின்  இடுப்பு  வளைந்து  நெளிந்து  ஆகாயத்தை
நோக்கிப்  போவது  போல  உயர்ந்தது.  இறுக்கி  மென்று  கொண்டிருந்த  அவளது உதடுகளை  மீறி,  ஒரு
இன்பக்கூச்சல்  வெளியேறியது.  அவளது  உடல்  நெக்குருகிக்  கொண்டிருப்பதைக்  கண்டபிறகும்,  தனது
விரல்களின்  வேகத்தை  சற்றும்  குறைக்காமல்  சேகர்  குடைந்து  கொண்டே  போகவும்,  அவளது
உடலெங்கும் மெல்லிய பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
இருவருக்கும் கீழே அமர்ந்து கொண்டிருந்த தீபாவின் கைகள், சேகா¢ன் உறுப்பைப்  பிடித்துக்  குலுக்கிக்
கொண்டிருந்தன.  அதே  நேரத்தில்  அவள்  தனது  சுடிதாருக்குள்ளே  இன்னோர்  கையை  நுழைத்தபடி
அவளது உறுப்புக்கும் சேர்த்து உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள். சுகுணாவை ஒரு பசித்த புலியைப் போல

சேகர் விழுந்து விழுந்து உண்டு களித்துக் கொண்டிருப்பதை அவள் கண்டு களித்துக் கொண்டிருந்தாள்.
சுகுணாவின் உடலெங்கும் புல்லா¢த்து மயிர்க்கூச்சொ¢வதையும் அவளது கண்கள்  காணத் தவறவில்லை.
சுகுணாவின் இன்பக்கூச்சலைக் கேட்டபிறகும், சேகர் தொடர்ந்து அவளது உறுப்பை உண்டு மகிழ்வதைக்
கண்ட தீபாவுக்கு அவளது உறுப்பிலும் ஈரப்பதத்தின் அறிகுறிகள் தென்படத் தொடங்கின.
ஒரு வழியாக, சுகுணா இதற்கு மேல் தாக்குப் பிடிக்க மாட்டாள் என்றெண்ணியபடி, அவளது உறுப்பின்
மீது  சற்றே  கருணை  காட்டியபடி  தனது  வாயை  விலக்கி  விட்டு  நிமிர்ந்த  சேகர்,  தனது  கால்களின்  கீழே
தீபா தனது அனைத்து உடைகளையும் களைந்து விட்டு, முழு நிர்வாணமாக அமர்ந்திருப்பதைக் கண்டு
ஆனந்தத்தில் துள்ளினான்.
ஒரு  கண  நேரத்துக்குள்  சேகா¢ன்  கண்கள்  தீபாவின்  உடல்  அழகைக்  கணக்கெடுத்து  விட்டிருந்தன.
அவளது மார்பகங்கள் சுக்ணாவின் மார்பகங்களை விட சற்றே சிறியதாக இருந்தன. சுகுணாவின் இரண்டு
காம்புகளும்  காப்பிக்கொட்டைக்  கலா¢ல்  இருக்க,  தீபாவின்  காம்புகள்  கருஞ்சிவப்பு  நிறத்தில்
காட்சியளித்தன.  இருரவரது  மார்பகங்களிலும்  இருந்த  வளையங்கள்  கிட்டத்தட்ட  ஒரே  அளவில்,  ஒரு
ரூபாய்  நாணயத்தின்  அளவுக்கே  இருந்தன.  தீபாவின்  காம்புகள்  அனியாயத்துக்கு  விறைத்திருந்தன.
சுகுணாவைப்  போலன்றி,  தீபாவின்  உறுப்பை  சுற்றியிருந்த  மயிர்  குட்டையாக  நெருக்கி
வெட்டப்பட்டிருந்தது.  அந்தக்  காம  முக்கோணம்  உப்பியபடி,  காத்திருப்பது  போலக்  காட்சியளித்துக்
கொண்டிருந்தது.
"எழுந்திரு  தீபா!"  என்று  அவளை  எழுப்பிய  சேகர்,  அவளை  சுகுணாவின்  மேலே  தள்ளி  விட்டு  விட்டு
அவளது  கால்களை  வி¡¢த்தபடி  அவளது  உற்ப்பின்  மீது  வாய்  வைத்து  சுவைக்கத்  தொடங்கினான்.  தன்
மீது  அழுந்திக்  கொண்டிருந்த  லேடி  டாக்டா¢ன்  மார்பகங்களை  சுகுணா  கீழேயிருந்தபடி,  கைகளை
முன்னாலே  கொண்டு  வந்து  பிடித்து  அமுக்கி  விட்டாள்.  ஒரு  பக்கம்  சேகா¢ன் உதடுகள்  பட்டுக்
கொண்டிருந்த சுகம், மற்றொரு புறம் நர்ஸ் சுகுணாவின் கைகள் வனது தனது மார்பகங்களை அழுத்தும்
சுகம் - ஆக இரட்டை சுகத்தில் நிலை குலைந்த தீபா, கதறவே ஆரம்பித்து விட்டாள்.
சேகா¢ன் விரல்களும் இப்போது ஆட்டத்தில் பங்கேற்றபடி அவளது புழைக்குள்ளே நுழைந்தபடி அவளது
ஆழத்தை அளப்பது போலக் குதித்து இறங்கத்  தொடங்கியிருந்தன. தீபாவின்  உடல் துள்ளித்  துடித்துத்
துவள்வதைப்  பார்த்த  சேகருக்கு,  அவள்  வெகு  நேரம்  தாக்குப்  பிடிக்க  மாட்டாள்  போலத்  தோன்றியது.
இறுதியில்  அதுவே  நடந்தது!  அவனது  தலையை  இரண்டு  கைகளாலும்  இறுகப்பற்றிக்  கொண்டு,  ஒரு
உரத்த  கூவலுடன்,  தீபா  ஊற்றாய்ப்  பெருகெடுத்தாள்.  அவளது  உடல்  முழுமையாக  அடங்கும்வரை,
தனது  வாயை  அவளது  உறுப்பின்  மீதே  வைத்திருந்த  சேகா¢ன்  முகத்தின்  மீது,  தீபாவின்  இடுப்பு
அடங்குவதற்கு முன்பு வரைக்கும், வந்து வந்து மோதிக்கொண்டே இருந்தது.
இப்போது  தீபா,  சுகுணா  இருவருமே  இழுத்து  இழுத்து  மூச்சு  விட்டுக்  கொண்டிருந்தனர்.தீபாவின்
மார்பகங்கள் எழும்பி எழும்பித் தாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்ட சேகருக்கு  இதற்கு மேலும் தன்னைக்
கட்டுப்படுத்திக்  கொண்டிருக்க  முடியாது  என்று  தோன்றியது.  வெறி  கொண்ட  வேங்கையைப்  போல,
கட்டிலில்  ஏறிய  சேகர்,  தீபாவின்  கால்களை  அகல  வி¡¢த்து,  தனது  உறுப்பை  அவளது  உதடுகளுக்கு
நடுவே வைத்து அழுத்தினான். சற்றே புரண்டு தீபாவின் உடலுக்குக்கீழேயிருந்து தன்னை விடுவித்துக்
கொண்ட  சுகுணா,  ஸ்டூலில்  அமர்ந்து  கொண்டு,  தீபாவின்  மீது  விழுந்து  பிராண்டிக்கொண்டிருந்த
சேகரைப் பார்த்தபடியே, தனது உறுப்பின் மீது கை வைத்தபடி வறட் வறட்  என்று தேய்த்துக் கொள்ளத்
தொடங்கினாள்.  இரண்டு  இளம்  பெண்களின்  உறுப்புக்களை  உண்டதால்  ஏற்பட்டிருந்த  உன்மத்த
நிலையில்,  சேகா¢ன்  உடல்  தீபாவின்  மீது  சொல்ல  முடியாத  வலுவோடு  அழுந்தியது.  அவனது  உறுப்பு
ஓ¡¢ரு  கணங்களுக்குள்ளே  தீபாவின்  கணவாயில்  பாதியைக்  கரைகண்டு  கொண்டது.  அவன்  இயங்கத்
தொடங்கியதும், கட்டிலில் 'கிறீச் கிறிச்' என ஓசை கேட்கத் தொடங்கியது.
தீபா  அயர்ந்து  போயிருந்தாள்.  அவன்  ஆணுறையும்  அணிந்திருக்கவில்லை.  அவள்  வேண்டாமென்று
தடுக்க  நினைத்தாள்.  ஆனால்,  அவனது  கண்களிலிருந்து  கொப்பளித்து  வழிந்த  காமத்தின்  முன்னால்
அவளால்  எதுவும்  சொல்லவோ  செய்யவோ  முடியவில்லை.  சுகுணா  தன்னையும்,  சேகரையும்
பார்த்தபடியே தன்னைத் தானே மகிழ்வித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடி, சேகா¢ன் அதிரடிக்
குத்துக்களை தனது உறுப்புக்குள் வாங்கிக்கொண்டபடி, தீபா முனகத் தொடங்கினாள். அவனது உறுப்பு
அவளது  புழைக்குள்  மெல்ல  மெல்ல  இறங்கிப்  புதைந்து  கொண்டது.  அவனது  வேகம்  வியக்கத்தக்க
அளவில்  இருந்தது.  இப்போது,  தீபாவும்  தனது  இடுப்பைத்  தூக்கித்  தூக்கி  அவனது  ஒவ்வொரு
குத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தனது உறுப்புக்குள் ஒரு ஆணின் உறுப்பு
இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்புவதே பெரும்பாடஆக இருந்தது. அவளது மூளைக்குள் பொறி

பறப்பது போலிருந்தது. அவளது கண்கள் அந்தக் கிளர்ச்சியிலும் கூட, சுகுணாவின் கண்களில் தொ¢ந்த
பொறாமையைக் கவனித்துக் கொண்டன.
கையில்  ஏற்பட்டிருந்த  காயம்  காரணமாக  சேகருக்கு  வலித்துக்  கொண்டிருந்தபோதும்,  அவன்  தீபாவை
விட்டு விடத் தயாராக இல்லை. கைகளுக்குப் பயிற்சி அளிப்பவன் போல,அவன் தீபாவின் முலைகளைப்
பிடித்துக்  கசக்கத்  தொடங்கினான்.  அவளது  காம்புகளை  நஸ்க்கியபடி,  அவன் வேகத்தை  அதிகா¢த்துக்
கொண்டே  போக,  அவளது  உச்சகட்டமும்,அவனது  உச்சகட்டமும்  ஒன்றன்  பின்  ஒன்றாக  வந்து
சேர்ந்தன.  சேகா¢ன்  விந்துக்கள்  அந்த  இளம்  டாக்டா¢ன்  புழைக்குள்  நிரம்பின.  இருவரும்  நீண்ட
பெருமூச்சுக்களை விடத் தொடங்கீருந்தனர்.
சுகுணாவின் முகத்தில் மட்டும் மிதமிஞ்சிய ஏமாற்றம் தென்பட்டது.
"ஏன் கவலைப் படறே? சேகரை டிஸ்சார்ஜ் பண்ண இன்னும் ரெண்டு நாளாவது ஆகும்!" என்று ஒரு குரல்
கேட்டது.
மூவரும் திடுக்கிட்டு குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, திரையைவிலக்கியபடி மருத்துவமனையின்
மெடிக்கல்  சூப்பா¢ண்டென்ட்  டாக்டர்  கனிமொழி,  உள்ளே  நுழைந்து  கொண்டிருந்தாள்,  அவளது
புடவையை அவிழ்த்தபடியே!


No comments:

Post a Comment

Do u wany Any Question ask to me.............