அப்படி அவள் அழுதுகொண்டிருக்க என்ன காரணமாக இருக்கும் என புரியாமல்
சோ•பாவில் அவளுக்கருகில் நான் உக்கார்ந்தேன். அவள் குனிந்தபடி இருந்தாள். விசும்பி
விசும்பி அழும் குரல் அந்த hall முழுதும் எதிரொலித்தது.
நான் மெதுவாக "அண்ணி" என்றேன்.. அவள் "ம்ம்" என்றாள் அழுகையை கொஞ்சம்
அடக்கிக்கொண்டு..
"என்ன ஆச்சு?" என்றேன்..
"ஒண்ணுமில்லை.. நீ சாப்பிட்டுட்டு போ" என்றாள்.
"அட சும்மா எங்கிட்ட சொல்லுங்க.. என்ன ஆச்சு? சொல்லுங்க அண்ணி.." என்றேன்..
அவள் "அண்ணி.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு.. போடா.. என் மனசைக்
கெடுத்து என்னை பெரிய தப்பு பண்ண வச்சுட்டே... உன்னை எவ்வளவு நம்பி என்
வீட்டுக்காரர் எனக்குத் துணையா இருக்கச் சொன்னார்.. ஆனா நீ என்னடான்னா அவர்
நம்பிக்கைக்குத் துரோகம் பண்றமாதிரி பண்ணிட்டே.. நான் உன்னை மட்டும்குற்றம்
சொல்லலை.. உன் மனசு அப்படி என்னைப் பார்த்து அந்த மாதிரி தோண நானும்தானே
ஒரு காரணம்.. அதுனால ஒண்ணுமில்லை.. இப்படி ஒண்ணு நடந்ததை ரெண்டு பேரும்
மறந்துடுவோம். எப்போதும்போல இருப்போம்.. ஆனா இந்தமாதிரி ஒரு அசிங்கமான
காரியத்தை இன்னொரு முறை பண்ணாதே. என் வீட்டுக்காரர் எவ்வளவு நல்லவர் தெரியுமா?
என்னை எப்படி எல்லாம் பாத்துக்கிறார். எனக்கு ஒரு தலைவலின்னாக்கூட தாங்கமாட்டார்.
அவருக்குப்போயி.." என்று சொல்லிமுடிக்கமுடியாமல் அழுதபடி குரல் உள்ளே
திரும்பவும் மூக்கை உறிஞ்சியபடி.. "அவருக்குப்போயி நான் இப்பிடி துரோகம்
பண்ணிட்டேன். அவர் எத்தனையோ தடவை office விசயாம tour எல்லாம் போயிருக்கார்..
அங்க அவரை சந்தோசப்படுத்த சில சமயத்துல girls யாராச்சும் ஏற்பாடு பண்ணவான்னு
அவுங்க கேட்டா இவரு வேண்டாம்னு சொல்லுடிவாரு.. நான்கூட சில சமயத்துல... இதுல
ஒண்ணும் தப்பு இல்லைங்க.. நீங்க அந்தமாதிரி tour போகிறபோது ஒரு girlலோட
படுத்திட்டு வரதுனால என் மேல உள்ள அன்பு மாறுமா.. அது சும்மா s...e...xமட்டும்தான்
love இல்லையேன்னு சொல்லியிருக்கேன். அவர் அதுக்கு அடி பைத்தியம்.. loveவோட
s...e...xவச்சுகிறதுலதான் சுகமே.. சும்மா வெறும் s...e...xமட்டும்வச்சுக்கிறதுக்கு நம்ம என்ன
நாயா.. அப்படின்னு சொல்லுவார்... இந்த மாதிரி ஒரு புருஷன் கிடைக்ககுடுத்து
வச்சிருக்கனும்னு நான் கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளே கிடையாது.. அப்படி பட்ட
அவருக்குப்போயி...." என்று திரும்ப அழுதாள்.
எனக்கு உடம்பெல்லாம் குப்பென வியர்த்தது. தப்பு பண்ணிவிட்டோம் என்ற குற்ற உணர்வு
என் நெஞ்சைத் தாக்கியதில் என் நெஞ்சு வலித்தது.... அப்படியே இடிந்துபோனேன்..
அவள் "இப்பகூட அவர் phoneல கம்பன் தம்பி சப்பிட்டானா? நீ சாப்பிட்டியா? அவனை
வெட்கப்படாம சாப்பிடச் சொல்லு. பாவம் அவன்.. குடும்பத்தைப் பிரிஞ்சுயாரும் இல்லாம
இங்கே தனியா இருக்கான். அவனுக்கு அவுங்க வீட்டு நியாபகம் வராம நம்மதான் அன்பா
நடந்துக்கனும்னு சொன்னாரு. அந்தமாதிரி அவர் பேசும்போதே எனக்கு அழுகை வந்திடுச்சு.
அவருக்குத் தெரியாம அடக்கிக்கிட்டேன்.. அவருக்கு நான் செஞ்ச இந்த துரோகத்தை அந்த
கடவுள்கூட மன்னிக்கமாட்டார்.." என்று கூறி அழுகையைத் தொடர்ந்தாள்.
நான் "sorry அண்ணி. ஏதோ வயசுக்கோளாறுல அந்தமாதிரி உங்ககிட்டே நடந்துக்கிட்டேன்.
இனி இந்தமாதிரி நடந்துக்கமாட்டேன். எனக்கு பசிக்கலை.. நான் கிளம்புறேன்.. அண்ணன்
வந்தா நான் சாப்பிட்டுட்டுத்தான் போனேன்னு சொல்லுங்க... நான் வரேன்.. " என்று சொல்லி
கிளம்ப அவள் "சரி கம்பன். இன்னைக்கு நடந்தது ஒரு விபத்து.. ரெண்டு பேரும் அதை
மறந்துடுவோம். தப்பான எண்ணத்தோட இன்னொரு முறை என்னைப் பார்க்காதே..
தெரிஞ்சோ தெரியாமலோ உன் காமத்தை தூண்டிவிட நானும் ஒரு காரணமாகிட்டேன்..
இனி
இந்தமாதிரி இன்னொரு முறை நடந்தா நான் செத்துடுவேன்" என்று சொல்லிதிரும்ப
அழுதபடி bedroomக்குள் போய்விட்டாள்.
நான் அவர்கள் வீட்டுக்கதவை சாத்திவிட்டு என் வீட்டுக்குப் போனேன். மனசெல்லாம்
கனமாக இருந்தது. என்ன காரியம் செய்தாய் எனபதுபோல என் வீட்டுக்கண்ணாடியில் என்
பிம்பம் என்னைப் பார்த்து முறைத்தது. குளிக்கவேண்டும்போல இருந்தது. போய் குளித்தேன்.
குளிக்கும்போது கவனித்தேன் என்னுடைய தண்டு சுருங்கி சின்னதாய்
அடங்கிப்போயிருந்தான் என் மனசு மாதிரியே.. அன்று இரவு முழுதும் தூக்கம் வராமல்
அடுத்தநாள் எப்போதும்போல அவர்கள் வீட்டுக்கு சாப்பிடப் போனேன். அப்போது
சுப்பையா அண்ணன் "இவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை கம்பன்.. நேத்து
ராத்திரியிலிருந்து ஒரு மாதிரியா இருக்கா.. நீயாவது கொஞ்சம் கேளேன்" என்றார்.
நான் கொஞ்சம் மனசில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "என்ன ஆச்சு, அண்ணி"
என்றேன்.
அவள் "ஒண்ணுமில்லை. பேசாம சாப்பிடுங்க. நான் எப்போதும்போலத்தான் இருக்கேன்.."
என்றாள்.
நான் சாப்பிடும்போது அவளுடைய வாடிய முகத்தைக் கவனித்தேன். என் மனதுஎன்னை
ஆயிரம் கேள்விகள் கேட்டது. அவளுடைய அந்த சிரித்த முகத்தை வாட வைத்தது
நீதானடா என்பதுபோல.. நானும் அதிகம் பேசாமல் சாப்பிட்டுவிட்டு வந்தேன்..
இரண்டு நாட்கள் கழித்து சுப்பையா அண்ணன் எனக்கு phone பண்ணி "டேய் இன்னைக்கும்
நான் வர late ஆகும்.. நீ உன் அண்ணிக்க்கு துணையா இருடா நான் வர வரைக்கும்.
அன்னைக்கு மாதிரி விட்டுட்டுப் போயிடாதே" என்றார்.
நான் "இல்லைண்ணே.. எனக்கு கொஞ்சம் தலைவலிக்கிது.. அதுனால இன்னைக்கு எனக்கு
சாப்பாடு வேணாம். அதுவும் ரொம்ப tiredஆ இருக்கு.. sorryண்ணே. இன்னைக்கு நான்
உங்க வீட்டுக்கு போகமுடியாது" என்றேன்.
அவர் "டேய் தலைவலிக்குதுங்கிறதுக்காக சாப்பிடாம படுத்தா உடம்பு என்னத்துக்காகும்.. நீ
நான் வர வரைக்கும் இருக்கமுடியாட்டாலும் பரவால்ல.. போய் சாப்பிட்டுட்டுபோ..
நான் "sorryண்ணே.. எனக்கு சுத்தமா பசிக்கலை.." என்றேன்..
அவர் "சரி உன் இஷ்டம்" என்று சொல்லி phoneஐ வைத்துவிட்டார்..
ஒரு 5 நிமிடங்கள் கழித்து திரும்ப phone..
phoneல் புவனா அண்ணி.. "என்ன கம்பன்.. சாப்பாடு வேண்டாம்னு சொன்னியாமே. அவர்
எங்கிட்டே சொல்லி உங்கிட்டே பேச சொன்னார்.. எனக்குத் தெரியும் எதுனால அப்பிடி நீ
சொல்லியிருப்பேன்னு.. அன்னைக்கு நடந்ததை நான் சுத்தமா மறந்துட்டேன். நீயும்
மறந்துட்டு ஒழுங்கா சாப்பிட வா. நீ வரலைன்னா நான் உண்மையிலேயே ரொம்ப
வருத்தப்படுவேன்." என்றாள்..
நான் "சரி வரேன்" என்று சொல்லி phoneஐ வைத்தேன்..
போனதடவை அவள் தனியாக இருக்கும்போது இருந்த உணர்வு அன்றைக்கு எனக்கு
இல்லை. ஆனால் மனசுக்குள்ளே ஆழமாய் ஒருவிதமான சோகம் இருந்தது. அவள்
வீட்டுக்குச் சென்று அழைப்புமணியை அமுக்கினேன்.
No comments:
Post a Comment
Do u wany Any Question ask to me.............